Durga Elango
Well-Known Member
Sundari oda pain elam solital sir Manasula mudivu panitaru ena endru nalai varai kathu irukunum
Very Superb, Fathima dearவலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..
துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..
ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
எனக்கென்னமோ கொஞ்சம், நெருங்கி விட்டாற் போல் தோணுது, சுந்தரம்உமா டியர்கண்ணன் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.....
emotional episode....
Thank you very much.Mallika
உண்மைதான், மிகப் பெரிய கொடுமைதான், மறு பிறவி அல்லவா, தங்கமலர் டியர்கணவன் அருகில் இல்லாமல் கடின பிரசவத்தை எதிர் கொள்வது எவ்வளவு கொடுமை...
விவாகரத்தை ரத்து பண்ணாமல் எப்படி வருவான்.athiradiya vettkku vandu iruppana? nice ud pa.
nice ..வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..
துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..
ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..