E10 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very very nice, superb and excellent ud, Malli dear
ரொம்ப, ரொம்ப, நல்ல பதிவு, மல்லி செல்லம்
அப்பாடா, நம்ம துரைக்கண்ணன் டியர், நல்லதா ஒரு முடிவெடுக்கப் போறா-ன்னு தெரியுது
மீ, ரொம்பவே ஹேப்பி, மல்லி டியர்
என்னில், பாதிக்கும் குறைவான, வயதுடையவனை/வரை என்னால் அவர்,இவர், எனச்சொல்ல முடியாது,
மல்லி செல்லம்
ஆனால், என்னோட பொண்ணு, நம்ம சுந்தரிச்
செல்லத்தோட கணவர்,என்பதால், மாப்பிள்ளைக்கு மரியாதையை தரலாம்=ன்னு, முடிவு
பண்ணியிருக்கேன், மல்லி டியர்
waiting for your next lovely and cute ud, eagerly, மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..

ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
Very Superb, Fathima dear
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:):);):rolleyes:

மல்லி...... கலக்கல் டா.... உம்மா....

நீ என்பது யாதெனில்
உனக்குள் இருக்கும் நானும்......
எனக்குள் இருக்கும் நீயும்....
நமக்குள் இருக்கும் அபியும்....
எங்களுக்குள் இருக்கும்
சுந்தரியும் கண்ணனும் தான்.....
சுந்தரியின் முறைப்பும்
கண்ணனின் கலாய்ப்பும்
மல்லியின் எழுத்துக்கு கிரீடம்.....
உடலுக்குள் ஒளிந்திருக்கும்
உயிரைப் போல - இந்த
ஊடலுக்குள் ஒளிந்திருக்கும்
நேசத்தை எப்போது
உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கண்ணன் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.....
emotional episode....
Thank you very much.Mallika:):):)
எனக்கென்னமோ கொஞ்சம், நெருங்கி விட்டாற் போல் தோணுது, சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கணவன் அருகில் இல்லாமல் கடின பிரசவத்தை எதிர் கொள்வது எவ்வளவு கொடுமை...
உண்மைதான், மிகப் பெரிய கொடுமைதான், மறு பிறவி அல்லவா, தங்கமலர் டியர்
நம்ம சுந்தரி டியர் ரொம்பவே பாவம், தங்கமலர் செல்லம்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..

ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
nice ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top