கோபம்
பச்சாதபம்...உழைப்பாக மாறி இன்று உரமாக ...உயர்ந்து நிற்கிறாய்....
வீம்பாய்போனவன்....
வீரத்தைப் பார்த்து சிலாகிக்க...
பக்குவமில்லா மனம்...
நிராகரித்து....
சீக்கிரம் பரிதவிக்குமோ...
வீரத்தாய் உன் போல
மறவனாக வளர்க்க வில்லையே
வேண்டாம் என்று மனம் அடிச்சுக்க
வண்டி ஓட்டும் அழகு....மயக்குதே
சின்ன கண்ணனோடு ஒப்பிட்டு
திருப்தி கொள்ளும் மனம்...
பெரிய கண்ணனை நாடாதோ...
நன்றி சொல்ல வந்தவனை
நடு வீதியோடு திருப்பிய மறமங்கை
சக இனமாக...கொடூர மாமியாருக்கும்
தாயுள்ளம் காட்டும் ..மனம் ...இன்றும் என் சமுகம்
நிமிர்ந்து நிக்க காரணம்...
துரும்பென வீணாப்போனவனை கூட
வைக்க வேண்டிய தலையெழுத்து..
என் அழகிக்கு....
முதல் உறவு தவறானதால்...
ஏமாத்த எண்ணம் துளிக்கிறதோ...பாதகா
இது வரமா ..சாபமா...
மனுசன மனுச சாப்பிடுறானே...
மண்ணை விரும்பிய ..தங்காய்
மண்ணின் மைந்தனையும்
விரும்பும் நாள் திருநாளே..
தமிழர் திருநாளே......
சித்திரைத் திருநாளே.....
புது வாழ்வைக் காண...
புத்தாண்டை நோக்கி.....
காத்திருப்பதில் இன்பம் உண்டு..