S
semao
Guest
super GFகணவன் காலடியில் தான் வாழ்க்கையா, என்ன...
கடமைகள் காத்திருக்கின்றனவே...
உணர்வும், உயிரும் இங்கே விட்டு எப்படி செல்வாள், அவனோடு?...
நான்கு சுவருக்குள் சிறைப்படவா? ...
வேண்டி விரும்பி அழைக்கவில்லையே...
பாவம் பார்த்து கூட்டிச் செல்கிறவன் தேவை எதுக்கு, உயிராய் மகன் இருக்கையில்? ...