E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீச்சல் குளத்தில பழகின உங்க மண்ணின் மைந்தன ஒரு வாய்க்கால் வெட்ட சொல்லுங்க... பாக்கலாம்....
சுந்தரி சொன்னால் செய்வான்...நிறைய இஞ்சினியர்கள் விவசாயம் செய்வதாக வருதே செய்தி....ஐய்யா....மாறுவாரு அப்ப எங்கே போவாள்...
:Do_O:p
 
S

semao

Guest
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்கே
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோனுதிங்கு


இந்த அத்தியாயம் படித்த உடன் எனக்கு இப்படிதான் பாடத் தோன்றியது. இந்த கதை அதில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் மறைந்து நான் எனது கிராமம் எனது சிறுமி பருவம் மல்லிகை மற்றும் சாமந்தி தோட்டம் அதில் ஆடிய ஆட்டம் இவைதான் கண்முன் தோன்றியது.

என் நினைவை இழக்கும் வரை என்னால் என்றுமே மறக்க இயலாத காலங்கள் அவை. பசி தாகம் மறந்து நாங்கள் ஆடிய ஆட்டமும். பூசிக்கொண்ட புழுதியும் அப்பப்பா மீண்டும் ஒருமுறை பிறந்து வந்தாலும் அடைய முடியுமா அப்படியோர் ஆனந்தத்தை.

அன்று பார்த்த எனது ஊரை இன்று காண முடியவில்லை. எல்லாம் இருகிறது ஆனாலும் எதுவும் இல்லை.

மல்லி தோட்டமும் சாமந்தி தோட்டமும் அப்படியே இருக்கு
அதில் ஆடிமகிழ வேண்டி அண்ணன் மக்கள் தொலைகாட்சிப் பெட்டியின் முன்.
இதை படிக்கும் போது
ஞாபகம் வருதே னு பாட தோணுது
அந்த காலங்கள் மீண்டும் வராது sis
 

ThangaMalar

Well-Known Member
அந்த ரோட்டில் நின்னா என்ன...நன்றி சொல்லவந்தால் விரட்டுவதா...தமிழர் நாகரீகம்
பார்றா... நாகரிகத்தை சொல்ல வந்துட்டாங்க...
கட்டிய மனைவி எப்படி இருந்தாலும் கடைசி வரை பிரியாமல் இருப்பதே தமிழர் நாகரிகம்...

இவர் வீட்டைவிட்டு விரட்டுவாராம்...
இவர வெத்தலையும் பாக்கையும் வச்சி அழைக்கிறாங்க...
 

Manimegalai

Well-Known Member
ரோட்ல நிக்கிறாராம்...
ஏன் அத அவ வீட்டு முன்னாடி நிக்கற...
வேற ரோடே இல்லையா உனக்கு...

நல்லா கொடுத்தாளே பதிலடி....​

ஓய் மலர்...:)
என்னப்பா ஒரே பக்கமா பார்க்காதீங்க...
இரண்டு பக்கமும் பாருங்க....
எனக்கு என்னவோ சுந்தரிக்கு கண்ணனை பிடிச்சு இருக்கும் என்றுதான் தோன்றியது.
இல்லைனா வண்டி எடுக்கிற அழகை ரசிக்க முடியாது.... 4 எப்பிக்குள்ள எப்படி முடிவு செய்ய முடியும் ....வெயிட் பண்ணுங்க.
 

sindu

Well-Known Member
வீட்டை பிடிக்கல னு சொல்றது குற்றம் சொல்றது...
அவன் அழகா இருக்கான்னு நினைக்கிறா... ரசிக்கல...
அவள் மனதில் எந்த சலனமும் இல்லை... விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை... அவன் அழகாகி உள்ளது நிதர்சனம்... அதை வெகு சாதரணமாக ஒப்பு கொள்கிறாள்... just like oru neighbour/ classmate paarthu azhaga irukanganu ninaipomo athu pol...
அவள் மனம் தெள்ளிய நீரோடை போல் இருக்கு
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஓய் மலர்...:)
என்னப்பா ஒரே பக்கமா பார்க்காதீங்க...
இரண்டு பக்கமும் பாருங்க....
எனக்கு என்னவோ சுந்தரிக்கு கண்ணனை பிடிச்சு இருக்கும் என்றுதான் தோன்றியது.
இல்லைனா வண்டி எடுக்கிற அழகை ரசிக்க முடியாது.... 4 எப்பிக்குள்ள எப்படி முடிவு செய்ய முடியும் ....வெயிட் பண்ணுங்க.
எனக்கும் தோணுச்சு...மகனை நினைச்சேன்னு சப்பைக்கட்டு....
 

Ansadoss

Well-Known Member
அன்பு தோழமைகளே!

என்னுடைய profile picture எங்கள் வீட்டு நெல் வயல். நெற்பயிர்களுக்கு நடுவில் நிற்பது எனது அண்ணன். அவரது உயரம் ஆறு அடிக்கும் மேல். நெற்பயிர்கள் அவரைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.

இது அழிந்து வரும் நாட்டு நெல் ரகம். ஒற்றை நாற்று நடவுமுறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடப்பட்டது

மல்லி விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நாவலை எழுதி கொண்டிருப்பதால் இத்தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
 

sindu

Well-Known Member
ஓய் மலர்...:)
என்னப்பா ஒரே பக்கமா பார்க்காதீங்க...
இரண்டு பக்கமும் பாருங்க....
எனக்கு என்னவோ சுந்தரிக்கு கண்ணனை பிடிச்சு இருக்கும் என்றுதான் தோன்றியது.
இல்லைனா வண்டி எடுக்கிற அழகை ரசிக்க முடியாது.... 4 எப்பிக்குள்ள எப்படி முடிவு செய்ய முடியும் ....வெயிட் பண்ணுங்க.

same comment which i gave for malar applies here too..
அவள் மனதில் எந்த சலனமும் இல்லை... விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை...
அவள் மனம் தெள்ளிய நீரோடை போல் இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top