சுந்தரி சொன்னால் செய்வான்...நிறைய இஞ்சினியர்கள் விவசாயம் செய்வதாக வருதே செய்தி....ஐய்யா....மாறுவாரு அப்ப எங்கே போவாள்...நீச்சல் குளத்தில பழகின உங்க மண்ணின் மைந்தன ஒரு வாய்க்கால் வெட்ட சொல்லுங்க... பாக்கலாம்....
சுந்தரி சொன்னால் செய்வான்...நிறைய இஞ்சினியர்கள் விவசாயம் செய்வதாக வருதே செய்தி....ஐய்யா....மாறுவாரு அப்ப எங்கே போவாள்...நீச்சல் குளத்தில பழகின உங்க மண்ணின் மைந்தன ஒரு வாய்க்கால் வெட்ட சொல்லுங்க... பாக்கலாம்....
இதை படிக்கும் போதுஎன்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்கே
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோனுதிங்கு
இந்த அத்தியாயம் படித்த உடன் எனக்கு இப்படிதான் பாடத் தோன்றியது. இந்த கதை அதில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் மறைந்து நான் எனது கிராமம் எனது சிறுமி பருவம் மல்லிகை மற்றும் சாமந்தி தோட்டம் அதில் ஆடிய ஆட்டம் இவைதான் கண்முன் தோன்றியது.
என் நினைவை இழக்கும் வரை என்னால் என்றுமே மறக்க இயலாத காலங்கள் அவை. பசி தாகம் மறந்து நாங்கள் ஆடிய ஆட்டமும். பூசிக்கொண்ட புழுதியும் அப்பப்பா மீண்டும் ஒருமுறை பிறந்து வந்தாலும் அடைய முடியுமா அப்படியோர் ஆனந்தத்தை.
அன்று பார்த்த எனது ஊரை இன்று காண முடியவில்லை. எல்லாம் இருகிறது ஆனாலும் எதுவும் இல்லை.
மல்லி தோட்டமும் சாமந்தி தோட்டமும் அப்படியே இருக்கு
அதில் ஆடிமகிழ வேண்டி அண்ணன் மக்கள் தொலைகாட்சிப் பெட்டியின் முன்.
பார்றா... நாகரிகத்தை சொல்ல வந்துட்டாங்க...அந்த ரோட்டில் நின்னா என்ன...நன்றி சொல்லவந்தால் விரட்டுவதா...தமிழர் நாகரீகம்
ரோட்ல நிக்கிறாராம்...
ஏன் அத அவ வீட்டு முன்னாடி நிக்கற...
வேற ரோடே இல்லையா உனக்கு...
நல்லா கொடுத்தாளே பதிலடி....
...வீட்டை பிடிக்கல னு சொல்றது குற்றம் சொல்றது...
அவன் அழகா இருக்கான்னு நினைக்கிறா... ரசிக்கல...
அவள் மனதில் எந்த சலனமும் இல்லை... விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை... அவன் அழகாகி உள்ளது நிதர்சனம்... அதை வெகு சாதரணமாக ஒப்பு கொள்கிறாள்... just like oru neighbour/ classmate paarthu azhaga irukanganu ninaipomo athu pol...வீட்டை பிடிக்கல னு சொல்றது குற்றம் சொல்றது...
அவன் அழகா இருக்கான்னு நினைக்கிறா... ரசிக்கல...
எனக்கும் தோணுச்சு...மகனை நினைச்சேன்னு சப்பைக்கட்டு....ஓய் மலர்...
என்னப்பா ஒரே பக்கமா பார்க்காதீங்க...
இரண்டு பக்கமும் பாருங்க....
எனக்கு என்னவோ சுந்தரிக்கு கண்ணனை பிடிச்சு இருக்கும் என்றுதான் தோன்றியது.
இல்லைனா வண்டி எடுக்கிற அழகை ரசிக்க முடியாது.... 4 எப்பிக்குள்ள எப்படி முடிவு செய்ய முடியும் ....வெயிட் பண்ணுங்க.
ஓய் மலர்...
என்னப்பா ஒரே பக்கமா பார்க்காதீங்க...
இரண்டு பக்கமும் பாருங்க....
எனக்கு என்னவோ சுந்தரிக்கு கண்ணனை பிடிச்சு இருக்கும் என்றுதான் தோன்றியது.
இல்லைனா வண்டி எடுக்கிற அழகை ரசிக்க முடியாது.... 4 எப்பிக்குள்ள எப்படி முடிவு செய்ய முடியும் ....வெயிட் பண்ணுங்க.