E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
my dedication to sundari continues
this shows her mind
ALREADY NETRU ELUTHIYATHU
BUT EPI PADICHA APPURAM SUIT AGUMA THERIYALA.... ( ORU CHINNA CHANGE PANNINEN FRIENDS )

எதற்கு திருமணம்
அதனால்

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
தவிக்குது ஒரு மனம்
மண்ணை விட
தவிக்குது ஒரு மனம்


என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்

வந்தாய் மணவாளனாய்
வாழ்ந்தேன் சில நாட்கள்
தந்தாய் கவிதையை
சென்றாய் விலகியே
வேண்டாம் என்றாய்
இன்று
நீ வந்தாலும்
வேண்டாம் என்கிறேன்
நான்
மண் மணம் விட்டு வராது இந்த பெண் மனம்

விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
எனக்கு
உன் மேல்
விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
சென்று விடு என் கணவா

மறு மனம் அது
தடுக்குது மறு மனம்
உன்னுடன் வருவதை
தடுக்குது மறு மனம்


பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து
என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது

மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய



போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா
என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
ஓரே வார்த்தைய எத்தனை முறை சொல்றது...
சிறப்பு ....சுந்தரி பேசியதை நீ கவிதையா மாத்திட்ட.
தொடர் கவிதைக்கு காத்திருக்கேன்...
 

MythiliManivannan

Well-Known Member
மல்லி சிஸ் நைஸ் எப்பி.
ஆனால் புரியலை ஏன் சுந்தரி பிரிந்து வாழ்கிறா என்ற தன்னிலை விளக்கம் திமிரா யோசிக்கிற மாதிரி இருக்கு....எனக்கு....திருமண வாழ்வு இவ்வளவு சீக்கிரம் வெட்டிவிட முடிவு எடுப்பது இன்னும் விளக்கம்..வேண்டும்....வரும் பதிவுகளில் வரலாம்...
அந்த மண்(சொந்த மண்)விட்டு செல்ல முடியாது என்பதை ஏற்கும் படியாக உள்ளது...
அதை திருமணத்திற்கு முன்பு மண் மீது பாசம் உள்ளவனை பார்த்து கல்யாணம் செய்திருக்க வேண்டும்....சுந்தரி பார்த்தா பாவம் பட முடியாது....ரொம்ப தைரியம்....பெருமைதான் படவேண்டும்...
ஏனோ தெரியலை முழு திருப்தி இல்லை ....
சுந்தரி மகனை வளர்க்கும் முறை நன்று....
இதில் சுந்தரியின் மேல் தப்பு சொல்வதில் அர்த்தமே இல்லை. திருமணம் முடிந்த உடனேயே மனைவியை பிடிக்கவில்லை என்று பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு விவாகரத்து செய்ய முடிந்த கண்ணனால் திருமணத்திற்கு முன்பே தந்தையிடம் உறுதியாக மறுத்துச் சொல்லியிருக்க முடியாதா? சுந்தரியை விட்டுப் பிரிய நினைக்கும் பொழுது தந்தையிடம் பயமில்லையா?
இதில் முழுத்தவறும் கண்ணனிடம் மட்டுமே. சுந்தரிக்கும், கணவனாக அவனிடம் எந்த கோபமும் இல்லை. அவளுடைய மனதில் இருப்பதெல்லாம் தான் நிராகரிக்கப்பட்டோம் என்பதுவே. அது நியாயமான ஒன்று தான்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:)
கோபம்
பச்சாதபம்...உழைப்பாக மாறி இன்று உரமாக ...உயர்ந்து நிற்கிறாய்....

வீம்பாய்போனவன்....
வீரத்தைப் பார்த்து சிலாகிக்க...

பக்குவமில்லா மனம்...
நிராகரித்து....
சீக்கிரம் பரிதவிக்குமோ...

வீரத்தாய் உன் போல
மறவனாக வளர்க்க வில்லையே

வேண்டாம் என்று மனம் அடிச்சுக்க
வண்டி ஓட்டும் அழகு....மயக்குதே
சின்ன கண்ணனோடு ஒப்பிட்டு
திருப்தி கொள்ளும் மனம்...
பெரிய கண்ணனை நாடாதோ...

நன்றி சொல்ல வந்தவனை
நடு வீதியோடு திருப்பிய மறமங்கை

சக இனமாக...கொடூர மாமியாருக்கும்
தாயுள்ளம் காட்டும் ..மனம் ...இன்றும் என் சமுகம்
நிமிர்ந்து நிக்க காரணம்...

துரும்பென வீணாப்போனவனை கூட
வைக்க வேண்டிய தலையெழுத்து..
என் அழகிக்கு....
முதல் உறவு தவறானதால்...
ஏமாத்த எண்ணம் துளிக்கிறதோ...பாதகா

இது வரமா ..சாபமா...
மனுசன மனுச சாப்பிடுறானே...

மண்ணை விரும்பிய ..தங்காய்
மண்ணின் மைந்தனையும்
விரும்பும் நாள் திருநாளே..

தமிழர் திருநாளே......
சித்திரைத் திருநாளே.....

புது வாழ்வைக் காண...
புத்தாண்டை நோக்கி.....
காத்திருப்பதில் இன்பம் உண்டு..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
my dedication to sundari continues
this shows her mind
ALREADY NETRU ELUTHIYATHU
BUT EPI PADICHA APPURAM SUIT AGUMA THERIYALA.... ( ORU CHINNA CHANGE PANNINEN FRIENDS )

எதற்கு திருமணம்
அதனால்

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
தவிக்குது ஒரு மனம்
மண்ணை விட
தவிக்குது ஒரு மனம்


என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்

வந்தாய் மணவாளனாய்
வாழ்ந்தேன் சில நாட்கள்
தந்தாய் கவிதையை
சென்றாய் விலகியே
வேண்டாம் என்றாய்
இன்று
நீ வந்தாலும்
வேண்டாம் என்கிறேன்
நான்
மண் மணம் விட்டு வராது இந்த பெண் மனம்

விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
எனக்கு
உன் மேல்
விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
சென்று விடு என் கணவா

மறு மனம் அது
தடுக்குது மறு மனம்
உன்னுடன் வருவதை
தடுக்குது மறு மனம்


பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து
என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது

மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய



போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா
என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
nice meera..
 

fathima.ar

Well-Known Member
:)
கோபம்
பச்சாதபம்...உழைப்பாக மாறி இன்று உரமாக ...உயர்ந்து நிற்கிறாய்....

வீம்பாய்போனவன்....
வீரத்தைப் பார்த்து சிலாகிக்க...

பக்குவமில்லா மனம்...
நிராகரித்து....
சீக்கிரம் பரிதவிக்குமோ...

வீரத்தாய் உன் போல
மறவனாக வளர்க்க வில்லையே

வேண்டாம் என்று மனம் அடிச்சுக்க
வண்டி ஓட்டும் அழகு....மயக்குதே
சின்ன கண்ணனோடு ஒப்பிட்டு
திருப்தி கொள்ளும் மனம்...
பெரிய கண்ணனை நாடாதோ...

நன்றி சொல்ல வந்தவனை
நடு வீதியோடு திருப்பிய மறமங்கை

சக இனமாக...கொடூர மாமியாருக்கும்
தாயுள்ளம் காட்டும் ..மனம் ...இன்றும் என் சமுகம்
நிமிர்ந்து நிக்க காரணம்...

துரும்பென வீணாப்போனவனை கூட
வைக்க வேண்டிய தலையெழுத்து..
என் அழகிக்கு....
முதல் உறவு தவறானதால்...
ஏமாத்த எண்ணம் துளிக்கிறதோ...பாதகா

இது வரமா ..சாபமா...
மனுசன மனுச சாப்பிடுறானே...

மண்ணை விரும்பிய ..தங்காய்
மண்ணின் மைந்தனையும்
விரும்பும் நாள் திருநாளே..

தமிழர் திருநாளே......
சித்திரைத் திருநாளே.....

புது வாழ்வைக் காண...
புத்தாண்டை நோக்கி.....
காத்திருப்பதில் இன்பம் உண்டு..

Ithu thaan late ah vanthalum latest ah varrathaa
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
விட்டு சென்றவன் நீ..
மறுக்கப்பட்ட வேதனையை..
ஜனித்துவிட்ட குழந்தையை..

என்னை பார்க்காமல்
என்னுள் இருந்த
உன் சிசுவிற்காக
வந்த அழைப்பு...

நான் அதை ஏற்பேனா..
உன் மீது கூட நேசமில்லை..
என் மண் மீது பாசமுண்டு..
அதை காக்கும் ஆற்றலுண்டு..

மண்ணில் களை நீக்கி
வெற்றி பெற்றவள்..
தொழிலில் களை நீக்கி
வெற்றி பெறுவேனா..
cute Fatima..

வெற்றிபெறுவேனே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top