Devi29 Well-Known Member Feb 27, 2018 #12 அருமையான பதிவுsis. babymavoda padipuku kodukra importance nicegowthamai geethavukaga than ஜாமீன் எடுத்தானா
அருமையான பதிவுsis. babymavoda padipuku kodukra importance nicegowthamai geethavukaga than ஜாமீன் எடுத்தானா
banumathi jayaraman Well-Known Member Feb 27, 2018 #14 அப்பப்பா, ஆனாலும் உனக்கு செம தில்லுதான், கௌதம் தம்பி? குரு, அவனை நீ, கேள்வி கேட்பியா? உன்னைய ஜாமீனில் எடுத்தா, உன்னோட ஷேம நல லாபத்தைப் பார்க்கவா, எங்க குருமூர்த்தி ஜாமீனில் எடுத்தான், கௌதம்?
அப்பப்பா, ஆனாலும் உனக்கு செம தில்லுதான், கௌதம் தம்பி? குரு, அவனை நீ, கேள்வி கேட்பியா? உன்னைய ஜாமீனில் எடுத்தா, உன்னோட ஷேம நல லாபத்தைப் பார்க்கவா, எங்க குருமூர்த்தி ஜாமீனில் எடுத்தான், கௌதம்?
banumathi jayaraman Well-Known Member Feb 27, 2018 #15 கேணத்தனமா, கேள்வி கேட்குறீயே கௌதம்? அது எப்படி, குருவுக்கு, நீ செஞ்ச துரோகத்தை ஈஸியா மறந்துட்டு அவன்கிட்ட கேள்வி வேற கேட்கற?
கேணத்தனமா, கேள்வி கேட்குறீயே கௌதம்? அது எப்படி, குருவுக்கு, நீ செஞ்ச துரோகத்தை ஈஸியா மறந்துட்டு அவன்கிட்ட கேள்வி வேற கேட்கற?
banumathi jayaraman Well-Known Member Feb 27, 2018 #18 நீ இல்லாத டகால்ட்டி வேலை=லாம் செஞ்சுட்டு, உன்னை நம்ம்ம்ம்ம்பிபிபிபிபி தொழிலில் கூட்டுச் சேர்த்தவனுக்கு, நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டுப் போனதை கொஞ்சமாவது, நினைச்சுப் பார்த்தியா நீயி, கௌதம்?
நீ இல்லாத டகால்ட்டி வேலை=லாம் செஞ்சுட்டு, உன்னை நம்ம்ம்ம்ம்பிபிபிபிபி தொழிலில் கூட்டுச் சேர்த்தவனுக்கு, நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டுப் போனதை கொஞ்சமாவது, நினைச்சுப் பார்த்தியா நீயி, கௌதம்?
banumathi jayaraman Well-Known Member Feb 27, 2018 #19 தொழிலில், நீ செஞ்ச திருகுதாளத்தை, வெளியிலே கொண்டு வந்து காஸ்மெடிக்ஸ் கேஸ்ல=யிருந்து எங்க குரு and குருவோட கம்பெனி, வெளியே வர வேண்டாமாடா, கௌதம் வெண்ணை?
தொழிலில், நீ செஞ்ச திருகுதாளத்தை, வெளியிலே கொண்டு வந்து காஸ்மெடிக்ஸ் கேஸ்ல=யிருந்து எங்க குரு and குருவோட கம்பெனி, வெளியே வர வேண்டாமாடா, கௌதம் வெண்ணை?
banumathi jayaraman Well-Known Member Feb 27, 2018 #20 இல்லாட்டி, உன்னைத் தேடி கண்டுபிடிச்சு, உன்னை ஜாமீனில் எடுக்கணும்=னு, எங்க குருவுக்கு என்ன நேர்த்திக்கடனா? இல்லை, வேண்டுதலா, கௌதம் டாக்?
இல்லாட்டி, உன்னைத் தேடி கண்டுபிடிச்சு, உன்னை ஜாமீனில் எடுக்கணும்=னு, எங்க குருவுக்கு என்ன நேர்த்திக்கடனா? இல்லை, வேண்டுதலா, கௌதம் டாக்?