அருமையான பதிவு விஜி.உனக்கு வெட்கமா இல்லை,உன்னை நல்ல குடும்பத்து பெண் என நெனச்சேன்னு யார் யாரப்பார்த்து சொல்றது.பத்மினி கிட்ட வாயை கொடுத்து கௌதம் நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்.
கல்யாணம் செய்யும் போது ஒன்னும் சொல்லாம கட்டிக்கிட்டு,பிரியறப்போ வயசு வித்தியாசம் பற்றி பேசறது இப்ப நிறைய இடத்துல இது போல நடக்குது.
சும்மா இருந்தவன,சீக்கிரம் கல்யாணம் பண்ணலாமான்னு கேட்க வச்சதும் இல்லாம, இப்படி ஒரு கேள்வியை கேட்கறாளே.குரு வாய தொறந்தாலே வார்த்தையெல்லாம் வண்ணமாய் வரும்,இதுக்கு என்ன ஏடாகூடமா பதில் சொல்லப் போறானோ.