Thookanangkoodu - chapter 14

Advertisement

Joher

Well-Known Member
Read the novel mam... Its nice.....
அப்பா இல்லை..... அம்மா இருந்தும் இல்லை...... தன்னந்தனிமையில் எங்கே கொடி கிடைக்குமோ அங்கே படரத்தான் செய்யும்...... தங்கைக்கு அக்காவின் சந்தோசம் வாய் மூடி வைக்குது.....
ஓவியன் தேவி தான் கதிர் மஞ்சு என்று இருவருக்கும் தெரிய வரும் போது உறவு நீடிக்குமா???
Waiting for ருத்ரன்......
 

Suvitha

Well-Known Member
என்ன!!! ஒரு வருடம் ருத்ரன் இந்தியாவில் இல்லையா???
Business ல உள்ள பிரச்சினை யை தீர்க்க போனால்,இங்கு வீட்டு பெண் எந்த அளவுக்கு பிரச்சினை யை இழுத்து வச்சிருக்காளோ தெரியலியே???:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top