மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
ஹா ஹா ஹா
அடேய் விஸ்வா
ஒரு காஞ்சனமாலாவைக் கண்ணாலம் கட்டியே நீ இன்னும் வாழ்க்கையில் ஒண்ணுமேஏஏஏஏஏஏஏஏ அனுபவிக்கலை
இதிலே உனக்கு காஜலும் குங்குமமும்
வேற கேட்குதா?
ஹா ஹா ஹா
இப்போ விஸ்வாவின் turn முறையோ?
காஞ்ச்சுவை நல்லா நல்லா வைச்சு செய்யுறான்
கிரிகாலனுக்கு காஞ்ச்சு மேடம்மை தெரிஞ்சிருக்கே
ஆமாம் யாரு இந்த கிரிகாலன்?
எங்கேயோ கேட்ட பெயராய் இருக்கே
நம்ம டேவிட் செல்லம் என்னவானான்?
உன்னோட இரண்டு அருமை நொண்ணன்ங்களுக்கும் ஏற்கனவே டேவிட்டைப் பிடிக்காது
இப்படி நண்பனை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டியே, மிஸ்டர் விஷ்வா"மித்ரன்"?
ஆமா நிஜமாகவே விஜய்யின் அப்பா
நகைக் கடை ஓபன் பண்ணுறாரோ?
இல்லைன்னா அண்ணன்கள் பெரியப்பா தாத்தா பற்றி தெரிஞ்சுதான் தனியாக அங்கே இருக்க வேண்டாம்ன்னு பொஞ்சாதியை விஷ்வா இங்கன கூப்பிட்டுக்கிட்டானோ?
இதுக்கு மாமனுக்கு மச்சான் அமுதன் உள்கையோ?
இனி விஸ்வா சொந்த ஊருக்கு போக மாட்டானா?
வங்காள விரிகுடா கரையோரம் இல்லையில்லை முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியை விட்டு அந்த அரபிக்கடலோரம் செட்டிலாகப் போறானா?
அப்போ பே ஆஃப் பெங்காலின் கரையோரம் குமரன் தாத்தா தந்த சொத்து?