Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 14

Advertisement

MythiliManivannan

Well-Known Member
நான் எப்பவோ சொன்னது எல்லாம் லிங்க் பண்ணி கேள்வி கேட்குறியேம்மா... மீ என்னா செய்வேன்... வினை அவளுக்கு மட்டும் தான் சூழ்ந்திருக்குமா என்ன??
எப்பவோ சொன்னதில்லடா..... இந்த பதிவுலதான் சொல்லியிருக்க..;)

வினை......?
தெரியல....என்ன காரணத்திற்காக விட்டுச் சென்றான்னு....‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ஆனாலும் அவளின் நலனே அதில் பிரதானமாய் இருந்திருக்கும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எப்பவோ சொன்னதில்லடா..... இந்த பதிவுலதான் சொல்லியிருக்க..;)

வினை......?
தெரியல....என்ன காரணத்திற்காக விட்டுச் சென்றான்னு....‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ஆனாலும் அவளின் நலனே அதில் பிரதானமாய் இருந்திருக்கும்...

மயிலு ஆனாலும் நீ ரொம்ப யோசிக்கறம்மா... நான் என்ன செய்வேன் இனி... ரூட்டை மாத்திறணுமோ... :p;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top