Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 14

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
"பார்த்துடா..."
"பார்த்துட்டேதான் சார் இருக்கேன்...." :D:D:D:D:D
வதனா பிரியனோட ப்ரோபோசல் ஒத்துகிறது அழகோ அழகு.....

Ha ha thanks da lavs...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சூலாக அவன் காக்கவில்லையே......மாறாக வினையை, சூழ விட்டுவிட்டானே........:(

'பின்னாளில், ராமிடம் உதவி கேட்கபதற்கான விதை அன்று விழுந்தது அவனறியாமலே'ன்னு வருதே..... அப்போ வல்லான் வதனாவை நீங்கும்போது ராமிடம் அவளை பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டானா......சவீ

மயிலு... வேணாம் வேணாம் சொல்லிட்டேன் ஆமா, நீ என்னம்மா இவ்வளோ எல்லாம் யோசிக்கறே... உனக்காகவே நான் புதுசு புதுசா யோசிக்க வேண்டியதா இருக்கே, நான் எப்பவோ சொன்னது எல்லாம் லிங்க் பண்ணி கேள்வி கேட்குறியேம்மா... மீ என்னா செய்வேன்... வினை அவளுக்கு மட்டும் தான் சூழ்ந்திருக்குமா என்ன??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top