Saththamindri Muththamidu 18

Advertisement

malar02

Well-Known Member
.அப்பா, பொண்ணு தூங்கும்
அழகை கிளிக் பண்றது......
So sweet Thulasi....
அப்பா,மகள் உறவு சரியாக இருக்கணும்
அவளுக்குத் தேவை அதுதானே...
அது மட்டுமே அவள் எண்ணத்தில்....
நோ கெஞ்சல்ஸ்.....நோ கொஞ்சல்ஸ்....
அவனை வைத்து நல்ல காமெடி பண்ணுகிறாள்
அவள் அறியாமலே....


திருவோட சபதம்......ஹா...ஹா.....ROFL...
The best comedy.hero award
goes to Thiru only.....
ONLY THIRU...
:D:D:D:D:D:D
நீங்க சொல்வது சரிதான் முதல் கவலை அதுதான் பெண்ணுக்கு எல்லாம் கிடைக்கணும் ...........
பெண்ணிடமிருந்து அவளுக்கு தேவையான அளவு லவ் கிடைத்துவிட்டது அவன் தனிமை கொடுத்த போது
சோ அதிகபட்ச்ச ஏக்கம் இங்கே இல்லையோ;);););)
 

Joher

Well-Known Member
முதலில் இவன் பர்பெக்ட் லவ்வர் பாயா மாரினாதானே அவளின் தயக்கம் உடையும்
இவனும் வாய்ல சொல்லிட்டா மட்டும் லவ் ஆகிடுமா செயலில் வேண்டாமா.......

அதான் பார்த்து வெட்கப்பட்டு ஓடிட்டாளே...... (அம்மா அப்பா வரும் போது)

துளசிக்கு திரு எப்படி இருந்தாலும் பிடிக்கும்.....
ஆனால் எப்போதும் தயக்கம்......
இப்போ கூட எப்படி வேணா போகட்டும்னு நினைத்துவிட்டு திரும்ப வந்து பார்க்கிறாள்......

திரு அவளின் முகம் பார்த்து நல்லா பேசினாலே அவள் வருவாள் அவனிடம்.....
கோபம்..... எப்போ மாறுவானோன்னு கூட பயம்...... இது ரெண்டு தான் தயக்கத்தின் காரணம்......

கொஞ்ச சொல்லுறதெல்லாம் சும்மா.......
திருக்கிட்ட துளசி வந்து திருவை அணைத்தாலே...... நாலு முத்தம் கொடுத்தாலே போதும்......

சந்நியாசம் முடித்து சம்சாரியாகி விடுவான்......
ஆனால் கண்டிப்பா இனி அவதான் first step எடுத்து வைக்கணும்னு முடிவு பண்ணிட்டான்......

இவனுக்கு lover boy role suit ஆகாது......
பொறுப்பான அப்பா..... Husband தான்......
அதுக்கே போராடனும்.....
 

Sainandhu

Well-Known Member
:D:D:D:D:D:D
நீங்க சொல்வது சரிதான் முதல் கவலை அதுதான் பெண்ணுக்கு எல்லாம் கிடைக்கணும் ...........
பெண்ணிடமிருந்து அவளுக்கு தேவையான அளவு லவ் கிடைத்துவிட்டது அவன் தனிமை கொடுத்த போது
சோ அதிகபட்ச்ச ஏக்கம் இங்கே இல்லையோ;);););)

இருக்கு.....நீண்ட வருடங்கள் அடக்கி வைக்கப்பட்ட ,
வெளிப் படுத்தப்படாதஏக்கங்கள், எதிர்பார்ப்புகள்....
சட்டென்று அணை திறந்த வெள்ளம் போல வராது....
அவற்றை வெளிப்படுத்தவும் அவளுக்கு தெரியவில்லை.
கொஞ்சல்ஸ, கெஞ்சல்ஸ் எல்லாம் அவள் டிக்‌ஷனரியில்
இல்லாத வார்த்தைகள்....
 

shanthinidoss

Well-Known Member
செம செம எபி மல்லிக்கா " சைட் அடிக்குறா.கொஞ்சமாட்டா, இனி அவள் பக்கத்தில் போகவே மாட்டேன் சந்நியாசம் வாங்குற நிலைமை வந்தாலும் சரி.பார்ப்போம் இவளா? நானா? என்று ஸ்டடியா இருக்கணும் திரு " டேய் திரு நமக்கு இப்படி ஒரு ஜம்பம் தேவையா? அவளை, அவள் கண்ணை பார்த்தாலே நாம உருகி போவோமே? பார்ப்போம் நீ சந்நியாசம் போறியா? இல்லை துளசியை தேடி போறியா என்று..
 

malar02

Well-Known Member
அதான் பார்த்து வெட்கப்பட்டு ஓடிட்டாளே...... (அம்மா அப்பா வரும் போது)

துளசிக்கு திரு எப்படி இருந்தாலும் பிடிக்கும்.....
ஆனால் எப்போதும் தயக்கம்......
இப்போ கூட எப்படி வேணா போகட்டும்னு நினைத்துவிட்டு திரும்ப வந்து பார்க்கிறாள்......

திரு அவளின் முகம் பார்த்து நல்லா பேசினாலே அவள் வருவாள் அவனிடம்.....
கோபம்..... எப்போ மாறுவானோன்னு கூட பயம்...... இது ரெண்டு தான் தயக்கத்தின் காரணம்......

கொஞ்ச சொல்லுறதெல்லாம் சும்மா.......
திருக்கிட்ட துளசி வந்து திருவை அணைத்தாலே...... நாலு முத்தம் கொடுத்தாலே போதும்......

சந்நியாசம் முடித்து சம்சாரியாகி விடுவான்......
ஆனால் கண்டிப்பா இனி அவதான் first step எடுத்து வைக்கணும்னு முடிவு பண்ணிட்டான்......

இவனுக்கு lover boy role suit ஆகாது......
பொறுப்பான அப்பா..... Husband தான்......
அதுக்கே போராடனும்.....
அதான்பா பிரச்னை அவளையும் அமைதியின் திரு உருவா காண்பிக்கிறாங்க நீங்க சொல்லற மாதிரி சத்தமில்லாமல் வேண்டுமானால் (முதலிலேயே இவளும் உடைத்து வெளியே வந்தவள் தானே ) .....ஆனா கொஞ்சல் .. .........வருமா ........mm க்குத்தான் தெரியும்
 

malar02

Well-Known Member
இருக்கு.....நீண்ட வருடங்கள் அடக்கி வைக்கப்பட்ட ,
வெளிப் படுத்தப்படாதஏக்கங்கள், எதிர்பார்ப்புகள்....
சட்டென்று அணை திறந்த வெள்ளம் போல வராது....
அவற்றை வெளிப்படுத்தவும் அவளுக்கு தெரியவில்லை.
கொஞ்சல்ஸ, கெஞ்சல்ஸ் எல்லாம் அவள் டிக்‌ஷனரியில்
இல்லாத வார்த்தைகள்....
எஸ் அதான் உண்மை
பழக்கமின்மையே காரணம்
இரண்டாவது வயது தந்த முதிர்ச்சியும் டக்குனு இது போன்ற செயல்களில் இறங்கிட முடியாதே
கோவிலை திறந்தவுடன் ஆரத்தி பண்ணு பூஜை செய்னு சொன்ன எப்படி முதலில் அலங்காரமெல்லாம் பார்கணுமில்ல
 

Joher

Well-Known Member
அதான்பா பிரச்னை அவளையும் அமைதியின் திரு உருவா காண்பிக்கிறாங்க நீங்க சொல்லற மாதிரி சத்தமில்லாமல் வேண்டுமானால் (முதலிலேயே இவளும் உடைத்து வெளியே வந்தவள் தானே ) .....ஆனா கொஞ்சல் .. .........வருமா ........mm க்குத்தான் தெரியும்

அவன் உளறுறான்........ இவனை எப்படி கண்ணே மணியேன்னு கொஞ்சுவாங்களா........ பிள்ளை வரட்டும் அதை கொஞ்சுவாள்....... பார்த்துக்கட்டும்........

துளசி முத்தமிட்டது ஒரே ஒரு முறை தான்......... அவனோட அலைபுறுதல் முடிந்ததும் எதுவும் இல்லை.........

எப்பவுமே திருவுக்கு இல்லைனு சொன்னதும் இல்லை....... திருவை மறுத்ததும் இல்லை........

அடிவாங்கிய அன்று கூட அவனின் ஒற்றை அணைப்புக்கு ஏங்கினாள்னு வந்தது......... அப்போகூட அவன் கிட்ட துளசியா போகலை.........

அவன் husband தான் wife கிட்ட வரணுமா...... பொண்ணுங்க வரக்கூடாதா......... னு கேள்வி கேட்டான்.......

அவனோட எதிர்பார்ப்பு துளசியா அவனை தேடி போகணும்...........
அதுக்கு அவன் துளசியோட முகம் பார்த்து பேசணும்.......... எல்லா விஷயத்திற்கும் துளசியை தேடணும் மீனு மாதிரி.......... துளசியே சலிக்கிற அளவுக்கு.......

அப்போதான் possible..........

பொண்டாட்டி விஷயத்தில் very possessive & sensitive...........
 

Joher

Well-Known Member
கணவரிடம் மனைவியின் முதல் எதிர்பார்ப்பே love & affection தான்........
எப்போவும் நானிருக்கிறேன் உனக்குன்னு ஒரு secured feeling.......

வார்த்தையால் தான் சொல்லணும்னு கிடையாது.........
இதை சரியாக உணரவைத்தால் மனைவி கணவனின் காலடியில்..........

இதை செய்யாமல் திரு திண்டாடுறான்..........:p

இதை திரு செய்யும் போது கதை முடிந்துவிடும்..........:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top