Saththamindri Muththamidu 18

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

திருவிற்கு எல்லோரையும் எப்படி என்று கணிக்கத்தெரிகின்றது பெண்டாட்டியை மட்டும் கணிக்கத்தெரியவில்லை,வர வர திரு சிறுபிள்ளைபோல் நடக்கின்றார்,பெண்டாட்டியை கொஞ்ச ஆசையாக இருந்தால் கொஞ்ச வேண்டியதுதானே,அதற்கு எதற்கு இந்த வீர சபதம்.

நன்றி
 

Harishan

Well-Known Member
அடுத்த சித்தப்பா இன்னும் களத்துல இறங்க காணோம்?..
மீரா நாளை கிளம்பிடுவாளே..
மாப்பிள்ளைய கண்ணுல காட்டுங்க மல்லி...
yeah Malli, bring Vishnu please!!1
 

Sainandhu

Well-Known Member
.அப்பா, பொண்ணு தூங்கும்
அழகை கிளிக் பண்றது......
So sweet Thulasi....
அப்பா,மகள் உறவு சரியாக இருக்கணும்
அவளுக்குத் தேவை அதுதானே...
அது மட்டுமே அவள் எண்ணத்தில்....
நோ கெஞ்சல்ஸ்.....நோ கொஞ்சல்ஸ்....
அவனை வைத்து நல்ல காமெடி பண்ணுகிறாள்
அவள் அறியாமலே....


திருவோட சபதம்......ஹா...ஹா.....ROFL...
The best comedy.hero award
goes to Thiru only.....
ONLY THIRU...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top