Sarvam Sakthi Mayam 4

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஷக்தியா??????? அவனை பார்த்து அர்ச்சனா பயப்படுவாள்........ நான் ஏன் பயப்படணும்???????
எனக்கும் கை பேசும்.......

அர்ச்சனாவை சக்தியாக்கிடுவோம்....... Mrs ஷக்தி.........

Mrs ஷக்தி vs ஷக்தி ப்ரியா........
எவளோ அழகான பெயர் சக்தி.... அவனுக்கு அர்ச்சனான்னு ஒரு ஹீரோயின்...:rolleyes:inga Mrs.Sakthi yarne Periya confusion KA....
 

Suvitha

Well-Known Member
அர்ச்சனா இந்த கல்யாணம் வேண்டாம் னு சொல்லவாவது செய்தாள்.ஆனால் அந்த சான்ஸ் கூட வல்லபனுக்கு கிடைக்கல:D
இரண்டு அம்மாக்களின் பிடிவாதத்தால் நடந்த கல்யாணம்.
கல்யாணத்தை பிடிவாதத்தால் நடத்திடலாம்.
ஆனால் வாழ்க்கை???:oops:
 

fathima.ar

Well-Known Member
அர்ச்சனா இந்த கல்யாணம் வேண்டாம் னு சொல்லவாவது செய்தாள்.ஆனால் அந்த சான்ஸ் கூட வல்லபனுக்கு கிடைக்கல:D
இரண்டு அம்மாக்களின் பிடிவாதத்தால் நடந்த கல்யாணம்.
கல்யாணத்தை பிடிவாதத்தால் நடத்திடலாம்.
ஆனால் வாழ்க்கை???:oops:

பிடிக்க வைக்க ப்ளான் பண்ணிருவோம்
 

sindu

Well-Known Member
வல்லபன் மயம்,....? சந்தேகம் தான்....
இரண்டு அம்மாக்களுமே strong personalities ..

போராட்டம் புதிது......போராளி புதிது.....களம் புதிது....
இவர்கள் தான் ஹீரோயின்ஸா.....? ;)
Sakthi priya or Sakthi Vallaban?
let's wait n see
Malli kadhaiyil bulb vaanguvathu sagajam thaanae :)
 

Mage

Well-Known Member
KB -ன்னு சொன்னா தைரியமான பெண் கேரக்டர் எந்த காரணம் கொண்டும் தன் நிலை பிரளாதவல்:):):)
அதே போல தான் MM உங்க எல்லா(நான்படித்தவரை)கேரக்டர்ஸ் .அதுல ஒரு கன்ட்ரவர்சின ஒத்துக்க யோசனை:oops::oops::oops:
 

sindu

Well-Known Member
அதீத குற்ற உணர்ச்சி .....
சுயநலமான சில செயல்கள்..
காதலை தெரிவிக்க தடையாக காரணங்கள்..
கொள்கை உடையவள் ...
ஆனால் exceptions உண்டு....
தெளிவு இல்லாதவள்,...ஆனால்
இறுதி முடிவு தன்னுடையதாக இருக்கணும்...
முரண்பாடுகள் உடையவள்...interesting....


நன்கு அறிந்தவன் பாலா ஒருவனே...
அவள் குணங்களை அறிந்த ஒருவன்
அவளை திருமணம் செய்வது கஷ்டம்,..:rolleyes:
( அப்ப அறியாத instant இளிச்சவாயன் பொருத்தம் தான்...;):p)
ஆராதனாவும் அவளை கண்ட்ரோல் பண்ண ...
Mr. IE ல தான் முடியும் என்று நினைக்கிறாள்...


வீட்டோடு மாப்பிள்ளை பார்த்தவர்,
மருமகளா உங்க வீட்டுக்கு கொண்டு போங்க
என்று சொல்கிறார், ஷக்தி.....


நாயகியின் புது பரிமாணம் ....
அச்சு குணத்திற்கு மேட்சாகுதே....
( ஆண்களால் மட்டும் தான் முடியுமா...? ;))


தாயைப்போல பிள்ளை.....மல்லியின் சரித்திரத்தில் புதுசு...

மோகனசுந்தரம் கேவலமாக பேசியதால், அடிதடி...
இப்ப Mr. வல்லபன், நீயே அவளை கேவலமாக பார்க்கிறாயே...?


விதியோட விளையாட்டு interesting ஆ இருக்கப் போகிறது...
Me happily celebrating the occasion , Malli....;):)
Thanks for the surprise gift.....:)

Naan Sarvam Sakthi Vallabhan mayam
endru sonnal
Neenga enga hero-va Instant Elichavayan-nu
remind pannureenga.....

Paarpom eppadi Instant Elichvaayan
thelivillatha kuzhapavaathi Archanvai handle pannuraan endu :)
 

Sainandhu

Well-Known Member
Naan Sarvam Sakthi Vallabhan mayam
endru sonnal
Neenga enga hero-va Instant Elichavayan-nu
remind pannureenga.....

Paarpom eppadi Instant Elichvaayan
thelivillatha kuzhapavaathi Archanvai handle pannuraan endu :)

கதை முடியும் வரை, அவன் எனக்கு IE. தான்....
நான் அப்படித்தான் சொல்லபோறேன்...
அர்ச்சனா....அச்சுபிச்சு....:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top