Sarvam Sakthi Mayam 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வல்லபன் அர்ச்சனா பாடட்டுமே
வல்லபனின் காதலி ஆடட்டுமே !

வல்லபன் அர்ச்சனா பாடட்டுமே
வல்லபனின் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூமகள் கண்மலர் மூடட்டுமே
வல்லபனின் அர்ச்சனா பாடட்டுமே..

ராக பாவங்கள் பாடலில் விளங்க‌
தாள பேதங்கள் ஆடலில் விளங்க‌
ராஜ சபையினில் மன்னவர் மயங்க‌
ராஜ சபையினில் மன்னவர் மயங்க‌

தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட தகதிமி தகிந்தினதா

வல்லபனின் அர்ச்சனா பாடட்டுமே
வல்லபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூமகள் கண்மலர் மூடட்டுமே...

மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட‌
அன்னம் என்பதை நடையினில் காட்ட‌
காதல் வீணையை கண்களில் மீட்ட‌
காதல் வீணையை கண்களில் மீட்ட‌
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே....

வல்லபனின் அர்ச்சனா பாடட்டுமே
வல்லபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடக் களைத்ததும்
பூமகள் கண்மலர் மூடட்டுமே !
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எதிலும் ஒரு ஈடுபாடு இல்லாத
மேம்போக்காமான இவளது
புத்தியைப் பார்த்து இவளது
பின்புலத்தை, பண பலத்தைத்
தெரிந்த எவனோ ஒருவன்
அர்ச்சனாவுக்கு லவ்ஸ்
செப்பியிருப்பானோ-ன்னு
எனக்கு டவுட்டாக இருக்கு,
மல்லிகா டியர்

என்னவாகயிருந்தாலும்
இப்பொழுது இவள் ஷக்தி
வல்லபனின் மனைவி
பாலாவோ, அவனைப் பெற்ற
மோகனசுந்தரம் அண்ணாத்தையோ
எவனும் ஒன்ணுஞ்செய்ய
முடியாது

இனிமேல்தான் அர்ச்சனாவுக்கு
நல்ல நேரமே இஸ்டார்ட்டு
ஆவப் போவுதுன்னு நானு
நெனைக்கேன்

நீங்க இன்னா-ன்னா உன் கதை
முடியும் நேரமிது-ன்னு விதி
பாடுது-ன்னு அரச்சுவ பார்த்து
சிரிக்குது-ன்னு சொல்றீங்களே?
வாட்டு ஈஸ் திஸ், மல்லிகா மேடம்?
 

banumathi jayaraman

Well-Known Member
சொல்லிடு=ன்னு யதார்த்தமா
அர்ச்சுக்கா சொன்னதுக்கே
மரியாதையா பேசாட்டி, வாய்
வெத்தில பாக்கு போட்டுக்குமுன்னு
வல்லபன் மாமா சொல்லுறாரு

ஆனால் எல்லோரும் வாய்-ல-தானே
வெத்திலை பாக்கு போடுவாங்க?
நம்ம வல்லபன் அண்ணன்
மட்டும் என்ன புதுசா
சொல்லுறாரு, மல்லிகா டியர்

சந்திரமதி, சூர்யமதி இரண்டு
அக்காள்களுக்கும் வல்லபன்
தம்பி நல்லாயிருக்கணும்-ங்கிற
நல்ல எண்ணம்-தானே?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம், மல்லிகா டியர்
நீங்கள் சொல்வது ரொம்பவே
சரிதான்ப்பா

தான தருமம் செய்கிறவங்க
அடுத்துவங்களுக்கு ஐயோ பாவம்
பார்த்து சகாயம் செய்யுறவங்களைப்
பார்த்தால் மற்றவர்களுக்கு
இளக்காரமாக கேவலமாகத்தான்
தெரியுதுப்பா
இனா வானா பட்டம் வேறு
கொடுக்கிறார்கள்

ஊரை அடித்து உலையில்
போட்டு தான், தன் குடும்பம்=ன்னு
சுயநலமாக இருப்பவன்தான்
இந்தக் காலத்தில் நல்லவன்,
வல்லவன், நாலும் தெரிந்தவன்
ஆஹா, ஓஹோ-ன்னு அவனைத்
தலையில் தூக்கி வைத்து
கொண்டாடுறாங்கப்பா,
மல்லிகா டியர்
 

kayalmuthu

Well-Known Member
அர்ச்சனா குழப்பவாதி....
வல்லபன் இவளை எப்படி கட்டுக்குள்
கொண்டு வர போறான்..
Arachana இப்போ பிடிக்களையே
எனக்கே
வல்லபனுக்கு ...
 

Geetha sen

Well-Known Member
அர்ச்சு வேரொருத்தரை லவ்பண்றாளா பாவம்தான் இருவரின் வாழ்க்கையுமே.
 

தரணி

Well-Known Member
சத்தியமா இப்படி ஒரு முரண் பாடு உள்ள ரெண்டு பேர் கல்யாணம் ....எப்படி இருக்கும்னு நினைச்சாலே திக் திக் தான் .....அதுவும் அர்ச்சனா டோன்ட் கேர் கேரக்டர்...... வல்லபன் mr perfect ....வெரி இன்டெரெஸ்ட்டிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top