Antha kadhalavathu unmayana kadhala?
Rendum Thani theeva irukuthunga ivanga eppo pathu, pesi, palagi....... Mudiyala pa ippove kannakatuthe....
ரொம்ப சரியாய் சொல்லிடீங்கhi MM
அருமை........ இன்றைய இளைய தலை முறைகளின்(ஆண் ,பெண்) மன பிரச்சனையின் ஓட்டத்தை காண்பிக்க நினைப்பது போலவே உள்ளது கதையின் போக்கு
இங்கேஅர்ச்சனாவை போல் குழப்பமும் இரண்டுங்கெட்டான் தைரியமும் முள்ளவர்கள் வளரும் காலமிது
முடிவெடுக்கும் திறமையை யோசித்து செய்ய தெரியாதவர்கள்
சரிவர பாதையை தேர்ந்தெடுக்க தெரியாமல்
சக்தி பிரியா செம கணவனில்லாமல் பிரச்னைகளை சமாளிக்க வேண்டும் என்னும் கட்டுக்குள் தள்ள படும் போது ஷ் .பி நிலை சரியாக தோன்றுகிறது ஏனென்றால் பெண்ணை சரியாக கணித்து வைத்து இருக்கிறார் ஒரு வேலை அவளின் காதல் முதலிலேயே தெரிந்திருந்தால் கொஞ்சம் மாறி வந்திருக்கலாம் இப்பொழுது அவரின் செய்கைகள் எனக்கு நியாயமாக தோன்றுகிறது .
சிவம் என்பது வேலை நிறுத்தம் செய்யும் பொழுது சக்தி தனித்து முடிவெடுக்கும் ஆளுமையை திறமையை கை கொள்கிறது என்பதை காட்டியது இந்த ஏபி .
hi MM
அருமை........ இன்றைய இளைய தலை முறைகளின்(ஆண் ,பெண்) மன பிரச்சனையின் ஓட்டத்தை காண்பிக்க நினைப்பது போலவே உள்ளது கதையின் போக்கு
இங்கேஅர்ச்சனாவை போல் குழப்பமும் இரண்டுங்கெட்டான் தைரியமும் முள்ளவர்கள் வளரும் காலமிது
முடிவெடுக்கும் திறமையை யோசித்து செய்ய தெரியாதவர்கள்
சரிவர பாதையை தேர்ந்தெடுக்க தெரியாமல்
சக்தி பிரியா செம கணவனில்லாமல் பிரச்னைகளை சமாளிக்க வேண்டும் என்னும் கட்டுக்குள் தள்ள படும் போது ஷ் .பி நிலை சரியாக தோன்றுகிறது ஏனென்றால் பெண்ணை சரியாக கணித்து வைத்து இருக்கிறார் ஒரு வேலை அவளின் காதல் முதலிலேயே தெரிந்திருந்தால் கொஞ்சம் மாறி வந்திருக்கலாம் இப்பொழுது அவரின் செய்கைகள் எனக்கு நியாயமாக தோன்றுகிறது .
சிவம் என்பது வேலை நிறுத்தம் செய்யும் பொழுது சக்தி தனித்து முடிவெடுக்கும் ஆளுமையை திறமையை கை கொள்கிறது என்பதை காட்டியது இந்த ஏபி .