mithravaruna
Well-Known Member
thanks rathiHii semma entha character um negative comment kodukama arumaiyana kavithai.....very nice...
thanks rathiHii semma entha character um negative comment kodukama arumaiyana kavithai.....very nice...
Nice comment malarபுழுக்கம் அவளை நிம்மதியாய் இருக்கவிடவில்லை......
அவள் பாணியில் அவள் சரியென்று அவளுக்கு தோன்றுகிறது ...என்ன செய்வது தெரியுமுன் வந்துவிட்ட ஈர்ப்பு....
தெரிந்த பின் வந்த தவிர்ப்பு அவனுள் தவிப்பை கொடுத்து விட்டது ......அவனும் உணர்ந்ததை இவளும் உணர்ந்திருந்தால் ....உளறமல்லாவது இருந்திருக்கலாம்.... உறுத்தலின்றி இருந்திருக்கும்.
இப்பொழுதோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றாகி போனது இருவருக்கும்....
இவளுக்கு கொள்கையும் வேண்டும் அவனின் இணக்கமும் வேண்டும் ....
அவனுக்கு அவளின் காதலும் வேண்டும் தன்மானமும் வேண்டும் .
காதல் விதியில் முதல் எதிரியே இவைகள் தாம்....
மிக சரியாக சொல்லியிருக்கீங்க நேர்மை என்பதை முட்டாளாய் பார்க்கும் உலகம். நல்லத்தை நிரூபிப்பது கூட கடினம் இரண்டாவது ஏன் நிரூபிக்குனும் என்றும் தோன்றும் ....அனுபவித்து இருக்கிறேன், .
இதுவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் லஞ்சம் என்ற பேயை பிடிக்கவில்லை என்று சொன்னால் வீழ்த்தி விடும் அபயமுள்ளது. இரண்டாவது பிடிக்கலயா , பிடிக்குதா என்ற ஆஃப்ஷன் யோசிக்கும் முன் பலவந்தம் செயப்பட்டுவிடுகிறார்கள். இதன் பொருட்டே நல்லவர்கள் ஒதுங்கி போகிறார்கள் கையறு நிலையில் வீழ்ந்தாலும் விடைக்கிடக்குமென்றால் வீழலாம் ....... விரக்தியாய் நின்றார்கள் , நிற்கிறார்கள்,............
MM ரொமான்ஸுக்குள் சமூக சிந்தனைகளை புகுத்தும் விதமும்.... ரொமன்ஸ் என்னும் ஈரப்பதம் காயமல் கொண்டு போகும் லாவகமும் ...இதோ இப்பொழுது ரொமான்ஸ் வந்துவிடும் ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடையும்..... சிந்தனைகளுக்கும் , துணிவுக்கும்
thanks ponsஅழகு வரிகள்
thanks aruna
/வேறு நற்காரியங்களுக்கு உபயோகப்படுத்தி இருக்கலாம்.../
அருமை அருமை உண்மை
இந்த யுக்தியை எல்லோரும் கையாலாம் மிக அருமையான குறிப்பு வேண்டல் ஐடியா
/தெய்வம் தரும் தண்டனைகள் சில,பல நமக்கு தெரிகின்றன....
தெரியவில்லை என்றாலும், அவரவருக்கேற்ற தண்டனை உறுதி..../
எக்ஸலண்ட்
/இதில் ,அவளின் வேண்டாம்/ஒதுக்கம் குறித்து நீ ஏன்,
கோபம் கொள்கிறாய்.../
super
/இதில் நீங்க தான், expert.../
மொத்தத்தில் மிக அருமையாக எல்லவரையும் விளக்கங்களுடன் கொடுத்து இருக்கீங்க செம
புழுக்கம் அவளை நிம்மதியாய் இருக்கவிடவில்லை......
அவள் பாணியில் அவள் சரியென்று அவளுக்கு தோன்றுகிறது ...என்ன செய்வது தெரியுமுன் வந்துவிட்ட ஈர்ப்பு....
தெரிந்த பின் வந்த தவிர்ப்பு அவனுள் தவிப்பை கொடுத்து விட்டது ......அவனும் உணர்ந்ததை இவளும் உணர்ந்திருந்தால் ....உளறமல்லாவது இருந்திருக்கலாம்.... உறுத்தலின்றி இருந்திருக்கும்.
இப்பொழுதோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றாகி போனது இருவருக்கும்....
இவளுக்கு கொள்கையும் வேண்டும் அவனின் இணக்கமும் வேண்டும் ....
அவனுக்கு அவளின் காதலும் வேண்டும் தன்மானமும் வேண்டும் .
காதல் விதியில் முதல் எதிரியே இவைகள் தாம்....
மிக சரியாக சொல்லியிருக்கீங்க நேர்மை என்பதை முட்டாளாய் பார்க்கும் உலகம். நல்லத்தை நிரூபிப்பது கூட கடினம் இரண்டாவது ஏன் நிரூபிக்குனும் என்றும் தோன்றும் ....அனுபவித்து இருக்கிறேன், .
இதுவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் லஞ்சம் என்ற பேயை பிடிக்கவில்லை என்று சொன்னால் வீழ்த்தி விடும் அபயமுள்ளது. இரண்டாவது பிடிக்கலயா , பிடிக்குதா என்ற ஆஃப்ஷன் யோசிக்கும் முன் பலவந்தம் செயப்பட்டுவிடுகிறார்கள். இதன் பொருட்டே நல்லவர்கள் ஒதுங்கி போகிறார்கள் கையறு நிலையில் வீழ்ந்தாலும் விடைக்கிடக்குமென்றால் வீழலாம் ....... விரக்தியாய் நின்றார்கள் , நிற்கிறார்கள்,............
MM ரொமான்ஸுக்குள் சமூக சிந்தனைகளை புகுத்தும் விதமும்.... ரொமன்ஸ் என்னும் ஈரப்பதம் காயமல் கொண்டு போகும் லாவகமும் ...இதோ இப்பொழுது ரொமான்ஸ் வந்துவிடும் ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடையும்..... சிந்தனைகளுக்கும் , துணிவுக்கும்
என்ன அறிவு..Adha episode mudijone...
Inga namma comments paarthu...
Manasu maari, thirumba vandhanglam.