Ramya Rajan's Pani Sinthum Sooriyan 11

Advertisement

Seethavelu

Well-Known Member
I also agree with your comments காதல்தான் வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி குடும்பம் முக்கியமாக இருக்க வேண்டும். பெற்றவர்களுக்கு மட்டும்தான் கடமை இருக்கிறதா மக்களுக்கு இல்லையா இந்த உலகத்தில் காதல் மட்டுமே முக்கியம் இல்லை தாயை மதிக்காத , முக்கியம் தராத எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை இல்லை இதை ஒரு மகளின் இடத்தில் இருந்தும் ஒரு தாயின் இடத்தில் இருந்தும் சொல்கிறேன்
romba sariya sonninga chithra sis
 

Suvitha

Well-Known Member
அபர்ணா வுக்கும் அவளது அம்மாவுக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது...இல்லையென்றால் தான் propose பண்ணுனதை தனது அம்மாவிடம் ஒரு மகளால் சொல்ல இயலாது...
சரி சொன்னதே சொன்னா ஆளு இன்னாரென்று சொல்லியிருக்கலாம்..
அப்படி சொல்லியிருந்தால் ராமோட மறுப்புக்கான காரணமும் தெரிந்து இருக்கும்...
 

Suvitha

Well-Known Member
ராம் தன்னை Status காரணமாகத்தான் reject பண்ணியிருக்கிறான்னு அபர்ணா நினைக்கிறா.So அழகிப்போட்டியில் ஜெயித்து விட்டால் தன் தகுதி sudden ஆக உயர வாய்ப்பிருப்பதாக அவளோட எண்ணம்...

ஆனால் ராமின் மறுப்புக்கான காரணம் தனது அத்தை தான் என அந்த அப்பாவி பெண்ணிற்கு தெரியவில்லை...
தனது அத்தை நீலிமா வின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் போது அபர்ணாவின் நிலை????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top