banumathi jayaraman Well-Known Member Jun 29, 2020 #4 அட ராமா அறுபதினாயிரம் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்குக் கூடவா புத்தியில்லை? தேவையில்லாமல் முனிவரின் கோபத்திற்கு ஆளாகி அநியாயமா இப்படி சாம்பலாயிட்டாளே Last edited: Jun 29, 2020
அட ராமா அறுபதினாயிரம் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்குக் கூடவா புத்தியில்லை? தேவையில்லாமல் முனிவரின் கோபத்திற்கு ஆளாகி அநியாயமா இப்படி சாம்பலாயிட்டாளே
S Saroja Well-Known Member Jun 29, 2020 #5 இரண்டு பேருக்கும் வித்தியா கர்வம் கொஞ்சம் திமிர் பிடிவாதம் எல்லாம் சேர்ந்து ஆட்டிவைக்குது அருமையான பதிவு
இரண்டு பேருக்கும் வித்தியா கர்வம் கொஞ்சம் திமிர் பிடிவாதம் எல்லாம் சேர்ந்து ஆட்டிவைக்குது அருமையான பதிவு
J Janavi Well-Known Member Jun 29, 2020 #7 Suspense ah kondu poringa sis.... Super... Eagerly waiting for your next ud
SINDHU NARAYANAN Well-Known Member Jun 29, 2020 #9 Nice update ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லைன்னு நிரூபிக்கிறாங்க... Last edited: Jun 29, 2020