Lakshmi Ganapathy's Naalai Nee Iranthakaalam 4

Advertisement

jeyalakshmigomathi

Well-Known Member
ஆதிம்மா...

இந்த ரெண்டும் எதார்த்தாமா இருக்கேனு சலனத்தை ஒதுக்கி சண்டை போடுதுக... இதுவா மெச்சுரிட்டி... ஹா ஹா... பாவம் காதல் மெச்சுரிட்டிலாம் ஒண்ணும் பண்ண முடியாது போல....

அந்த கடைசி பாரா... ஆஆஆ....

முதல்ல வரா கதை... Quitly interesting
 

தரணி

Well-Known Member
60 பிள்ளையை மொத்தமா அனுப்பி இப்போ ஒன்னு கூட இல்லையே.....

ரெண்டு பேரும் உள்ள ஆசையை வச்சி கிட்டு வெளிய இப்படி முட்டிக்கிட்டு இருக்காங்க.
...


இந்த 3வது பார்ட் தானொன்னும் புரியல யாரு அது எதுக்கு இப்படி எல்லம்பண்ணுறங்கன்னு
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அட ராமா
அறுபதினாயிரம் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்குக் கூடவா புத்தியில்லை?
தேவையில்லாமல் முனிவரின் கோபத்திற்கு ஆளாகி அநியாயமா இப்படி சாம்பலாயிட்டாளே
ஆமால்ல. என்ன பண்றது ? அவங்களுக்கு புத்திக் குறைவு பானுமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top