டாக்டர் சொன்ன விஷயம் சீக்கிரம் வருணின் வாய் மொழி வார்த்தையாக வெளி வரும் டியர்...அப்டேட் 17-ல சிவகாமியிடம்
டாக்டர் என்ன சொன்னார் பா?
சுசி, சிவகாமி, வருண் மூணு
பேரும் அதிர்ச்சியாற அளவுக்கு அப்படியென்ன மோசமான
விஷயத்தை டாக்டர்
சொன்னாங்கப்பா?
சுசியிடம் எந்தத் தவறும்
இருக்காது, ஷணா டியர்
நாக்கிலே நரம்பில்லாமல்
சிவகாமி பேசுறதெல்லாம்
உண்மையாய் இருக்காதுப்பா
தவறு இருக்கா இல்லையான்னு இப்ப சொல்லுறது கஷ்டம் பா....
சுயநலனத்தின் காரணமே சிவகாமியின் செயலுக்கான காரணம்...
(கதையோட கரு, இதை ஒத்து வரும் டியர்....)