Enai Therinthum Nee 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கல்யாண வேலை இருக்கும்...... இருந்தால் கூட தங்கை கல்யாணத்துக்கு கூட வரலையே...... என்னாச்சுன்னு ஒரு எட்டு பார்த்திருக்கலாம்...... பார்த்திருந்தால் அப்பவே sort out ஆகியிருக்கும்...... நீராஜாவுடனான கல்யாணம் கூட நடந்திருக்காது......

நமக்கும் இப்படி ஒரு கதை கிடைத்திருக்காது......:p:p:p
அது என்னவோ உண்மைதான் பா
சூர்ய கிரிவாசன் நீரஜாவை கல்யாணம் செய்யாமலிருந்திருந்தால் இவ்வளவு அருமையான ஒரு கதை நமக்கு கிடைத்திருக்காது, Joher டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்னலட்சுமியை முதல் முறையாக
பார்க்கும் பொழுதே அருண்குமார்
அன்னுவுக்கு சப்போர்ட் செய்வது
ரொம்பவே மனசுக்கு ஆறுதலா
இருக்கு, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒரு சின்னப்பெண்ணை படிக்கக்
கூட விடாமல் வீட்டை விட்டு
அடிச்சுத் துரத்திட்டு இப்போ
அவளோட சாபம்-னு சொல்லறாளே,
கிரியின் அம்மா சதிகாரி சாம்பவி?
இவளுக்கெல்லாம் மனசாட்சியே
இல்லையா, மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன?
எங்க அன்னுவுக்கு திமிரா?
அப்போ உங்கம்மா சதிகாரி
சாம்பவிக்கு இருப்பது என்னவாம்,
கோபிகா நந்தினி மேடம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உஷாவை இப்படிப் படிக்க விடாமல்
உங்கம்மா என்ன சதி செய்தாள்னு
உனக்கு வேணா தெரியாது
ஆனா எங்களுக்கு தெரியுமே,
நந்தினி மேடம்?
நீயெல்லாம் வாயே பேசக்
கூடாதும்மா, நந்தினி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்கம்மாவோட பூளவாக்கம்
தெரியாம அவளுக்கு நீ சப்போர்ட்லாம் பண்ணக் கூடாது, நந்தினி மேடம்
நீயெல்லாம் வாயே பேசக்
கூடாதும்மா
 
Last edited:

malar02

Well-Known Member
பிரிபிளான்ட் செயப்பட்டு காய்கள் நகர்த்தப்பட்டு இருக்கு
இன்னொரு பின்னணி எது காரணமாய் இருக்கலாம் என்று கோடிட்டு காண்பிக்கிறது மிகப்பெரிய தொழில் நிறுவனம் அதன் செர் போஸ்டில் இருந்தவரின் மக்ள் வயிற்று பேத்தி அன்னு
இன்று நிலை சொல்லி கொள்வது போல் இல்லை ஏன் என்று கேள்வியை தாங்கி கிரி, நந்தினி, அருண் இவர்களுடன் நாமும்
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam...paavam prathyu giri family ellarum selfisha nadanthrukanga...avangaluku thevai irukunu ipa thedi vanthrukanga..arun super character....inga nadakrathu ethum terialainalum nilaimaiya supera handle panran....
 

fathima.ar

Well-Known Member
உஷாவை, இப்படிப் படிக்க
விடாமல், உங்கம்மா, என்ன
செய்தாள்=னு, உனக்கு
வேணாத் தெரியாது
ஆனா, எங்களுக்குத் தெரியுமே,
நந்தினி மேடம்?
நீயெல்லாம், வாயே பேசக்
கூடாதும்மா, நந்தினி

அது தெரிஞ்ச உங்களுக்கு நந்தினி அன்னு சப்போர்ட்னு எப்படி மறந்து போச்சு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top