Emai Aalum Nirantharaa 14

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

சைந்தவியிடம் மனிதாபிமானமும் இருக்கின்றது,இவர்கள் செய்யப்போகும் உதவி இவர்களுக்கு நலனை கொடுக்குமா அல்லது இன்னும் சிக்கலில் மாட்டிவிடுமா.

நன்றி
 

Adhirith

Well-Known Member

சரியாகி விடும் என்று சொன்ன மறுநிமிடம்
இன்னும் சரியாகவில்லை என்பதற்கான
அடையாளமாக ப்ரச்சனையின் வரவு......


அடிதடியிலிருந்து விலகி இருந்தவன்
மறுபடியும் அந்த சுழலில் சிக்குவானா...
இல்லை லாவகமாக வெளிவந்துவிடுவானா...?

தனியே இருந்தாளே என்றும் மருகுகிறான்.....
தன் கூட இருந்தாலும் பாதுகாப்பில்லை
என்றும் பயப்படுகிறான்...
சேர்ந்து இருந்து காப்போம் என்று
அந்த முட்டாளுக்கு தோணவேயில்லை...;)


தன்னை தேடாத அன்னையை நினைத்து வருந்துபவள்
தேடாத கணவனிடம், இனியொரு பிரிவெனில்..
இதுதான் நடக்கும் என்ற அல்டிமேட் எச்சரிக்கை...
me hope, no more separations......
அப்படித்தானே மல்லி.....;)
 

Joher

Well-Known Member
வெங்கட ரமணன் வருகை நிச்சயம் :)

ஆமா..... இது வட சென்னை rowdy களின் atrocity.....
இவன்களுக்கெல்லாம் விஜய் பத்தாது..... நல்லா தோலை உரிக்கிற ஆள் தான் சரி......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top