fathima.ar Well-Known Member Jun 25, 2018 #12 மாயா மச்சிந்திரா பாட்டு தெரியலை போலையே.. மாய வலை மாய திரைன்னு
Pon mariammal Writers Team Tamil Novel Writer Jun 25, 2018 #16 ThangaMalar said: நானும் Click to expand... வா...வா...
banumathi jayaraman Well-Known Member Jun 25, 2018 #17 அடக்கடவுளே? கடைசியில் சொத்துக்காகத்தான் சைந்தவியை பெற்றோருடன் ஒட்ட விடாமல் செய்யுறாங்களா, அத்தையும், அவ பெத்த சொத்தை காஞ்சனாவும்? தங்காச்சியோட திருகுதாளம் தெரியாம, உன்னோட பெண்ணை அன்புக் கண்மணியை நீ வெறுக்கலாமா, ஸ்கந்தநாதா? அடேய் பாசமலர் ப்ரித்வி? நீயாவது ஊமைச்சாமியார் வேஷத்தை கலைச்சு உன்னோட நைனாகிட்ட இதையெல்லாம் செப்பலாமில்லே, ப்ரித்வி? Last edited: Apr 27, 2019
அடக்கடவுளே? கடைசியில் சொத்துக்காகத்தான் சைந்தவியை பெற்றோருடன் ஒட்ட விடாமல் செய்யுறாங்களா, அத்தையும், அவ பெத்த சொத்தை காஞ்சனாவும்? தங்காச்சியோட திருகுதாளம் தெரியாம, உன்னோட பெண்ணை அன்புக் கண்மணியை நீ வெறுக்கலாமா, ஸ்கந்தநாதா? அடேய் பாசமலர் ப்ரித்வி? நீயாவது ஊமைச்சாமியார் வேஷத்தை கலைச்சு உன்னோட நைனாகிட்ட இதையெல்லாம் செப்பலாமில்லே, ப்ரித்வி?
Sundaramuma Well-Known Member Jun 25, 2018 #18 எல்லாமே அவ தான் செய்தன்னா இப்போவாவது இவன் ஏதாவது செய்வானா ....யோசிச்சுகிட்டே இருந்தா எப்படி ..... Super update .. Thank you very much.Mallika
எல்லாமே அவ தான் செய்தன்னா இப்போவாவது இவன் ஏதாவது செய்வானா ....யோசிச்சுகிட்டே இருந்தா எப்படி ..... Super update .. Thank you very much.Mallika
banumathi jayaraman Well-Known Member Jun 25, 2018 #20 Sundaramuma said: எல்லாமே அவ தான் செய்தன்னா இப்போவாவது இவன் ஏதாவது செய்வானா ....யோசிச்சுகிட்டே இருந்தா எப்படி ..... Super update .. Thank you very much.Mallika Click to expand... அதானே? தூங்குற பொஞ்சாதியை பார்த்துக்கிட்டே ஒரு மணி நேரமாவா ரோசனை செய்வே, விஜயன் டியர்?
Sundaramuma said: எல்லாமே அவ தான் செய்தன்னா இப்போவாவது இவன் ஏதாவது செய்வானா ....யோசிச்சுகிட்டே இருந்தா எப்படி ..... Super update .. Thank you very much.Mallika Click to expand... அதானே? தூங்குற பொஞ்சாதியை பார்த்துக்கிட்டே ஒரு மணி நேரமாவா ரோசனை செய்வே, விஜயன் டியர்?