Emai Aalum Niranthara 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
கடைசியில் சொத்துக்காகத்தான்
சைந்தவியை பெற்றோருடன்
ஒட்ட விடாமல் செய்யுறாங்களா,
அத்தையும், அவ பெத்த
சொத்தை காஞ்சனாவும்?

தங்காச்சியோட திருகுதாளம்
தெரியாம, உன்னோட பெண்ணை
அன்புக் கண்மணியை
நீ வெறுக்கலாமா, ஸ்கந்தநாதா?

அடேய் பாசமலர் ப்ரித்வி?
நீயாவது ஊமைச்சாமியார்
வேஷத்தை கலைச்சு
உன்னோட நைனாகிட்ட
இதையெல்லாம்
செப்பலாமில்லே, ப்ரித்வி?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
எல்லாமே அவ தான் செய்தன்னா இப்போவாவது இவன் ஏதாவது செய்வானா ....யோசிச்சுகிட்டே இருந்தா எப்படி .....
Super update ..
Thank you very much.Mallika:)
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாமே அவ தான் செய்தன்னா இப்போவாவது இவன் ஏதாவது செய்வானா ....யோசிச்சுகிட்டே இருந்தா எப்படி .....
Super update ..
Thank you very much.Mallika:)
அதானே?
தூங்குற பொஞ்சாதியை
பார்த்துக்கிட்டே ஒரு மணி
நேரமாவா ரோசனை
செய்வே, விஜயன் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top