Emai Aalum Niranthara 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Yosana seithum onume pudipadulla
இவன், இந்த விஜயன்,
என்னத்த யோசனை செஞ்சு?
என்னத்த புடிபட்டு?
ஹ்ம்ம்..........விஜயன் எப்படி
சைந்தும்மாவுடன் சந்தோஷமாக
குடும்பம் நடத்தப் போறானோ?
எனக்கு ஒண்ணுமே புரியலை,
Emilypeter மேடம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Vijay uthadu kizhinthalum sappathi mokkuvathu kuraikkila sappattu ramano? Ini manaiviya vittutu pogamattan. Yetho kashta kalam printhan, nalla kalam serthum vittan. .poruppum pasamum ulla maganaga amma appavaium kapparruvan. Kadhalai purinthu kollum mana pakkuvathai ippothuthan purinthan pola. Amaithiyana kadhaludan magilchiyana arumaiyana vazhkkai amaya vazhthukkal
சூப்பர்ப், Emilypeter மேடம்
 

Sundaramuma

Well-Known Member
அதானே?
தூங்குற பொஞ்சாதியை
பார்த்துக்கிட்டே ஒரு மணி
நேரமாவா ரோசனை
செய்வே, விஜயன் டியர்?
சொல்லி தெரியறது இல்லை .... ஆனா இங்க சொல்லணும் போல இருக்கு.....:rolleyes:
 

Sundaramuma

Well-Known Member
அடக்கடவுளே?
கடைசியில் சொத்துக்காகத்தான் சைந்தவியை பெற்றோருடன்
ஒட்ட விடாமல் செய்யுறாங்களா,
அத்தையும், அவ பெத்த
சொத்தை காஞ்சனாவும்?
தங்காச்சியோட திருகுதாளம்
தெரியாம, உன்னோட பெண்ணை
அன்புக் கண்மணியை
நீ வெறுக்கலாமா, ஸ்கந்தநாதா?
அடேய் பாசமலர் ப்ரித்வி?
நீயாவது ஊமைச்சாமியார்
வேஷத்தை கலைச்சு
உன்னோட நைனாகிட்ட
இதையெல்லாம்
செப்பலாமில்லே, ப்ரித்வி?
அம்மா அப்பாவுக்கு எப்படி அக்கறை இல்லாம போகும்.....சொத்தெல்லாம் ஒண்ணும் குடுக்க வேண்டாம் .....சின்ன வயசு ...அது கூட நினைச்சு பார்க்க மாட்டாங்களா .....:confused:
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்டீம்மா சைந்து பொண்ணே?
வாய் வீங்கி, உதடு கிழிஞ்ச
ஆம்படையானுக்கு, டிப்பன்
சப்பாத்தியா?
வெளங்கிடும் போ
ஒரு இட்லி, கிட்லி-ன்னு
ஈசியா மெல்லற மாதிரி
ஒரு டிப்பன் தரப்படாதோ,
சைந்தும்மா?
நேத்து நான்வெஜ்ஜை
ஒரு கட்டு கட்டினதோட
வினையை பார்த்துக்கோ,
விஜயன்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஏன்டீம்மா சைந்து பொண்ணே?
வாய் வீங்கி உதடு கிழிஞ்ச ஆம்படையானுக்கு டிப்பன் சப்பாத்தியா?
வெளிங்கிடும் போ
ஒரு இட்லி, கிட்லி-ன்னு
ஈசியா மெல்லற மாதிரி
ஒரு டிப்பன் தரப்படாதோ,
சைந்தும்மா?
same pinch பானு ...
நானும் அதான் நினைச்சேன் ....:D
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மா அப்பாவுக்கு எப்படி அக்கறை இல்லாம போகும்.....சொத்தெல்லாம் ஒண்ணும் குடுக்க வேண்டாம் .....சின்ன வயசு ...அது கூட நினைச்சு பார்க்க மாட்டாங்களா .....:confused:
அவங்களை எங்கே
நினைச்சுப் பார்க்க விட்டாங்க,
சுந்தரம்உமா டியர்?

அதான் ஸ்கந்தநாதனுக்கும்
அவரோட ஒய்ப்புக்கும்
காஞ்சனாவும் அவளோட மம்மி
டாடியும் வேண்டாத சாம்பிராணி
தூபம் போட்டுக்கிட்டே
இருப்பாங்களாமே?

கேட்குறவன் கேனையனா
இருந்தா, கேப்பைக்
கஞ்சியிலும் நெய் வருமாம்

இந்த அமைதி விரும்பி,
சாமியார் ப்ரித்வியும்
ஒண்ணும் கண்டுக்க மாட்டான்
போலிருக்கு
அதான் பொண்டாட்டி-ங்கிற
பிசாசு கத்துவாள்-ன்னு
அவனோட வீட்டுக்கு
ஓடிட்டான், பாருங்க
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top