Hi mam
ஆளாளுக்கு தப்பை ஒத்துக்கொள்கின்றார்களே ,இப்படி அநியாயத்திற்கு நல்வங்களாய் இருக்கின்றார்களே ,இவர்களுக்கு சிலை திறந்து வச்சிடுவோமா,விஜய்க்கு தெரியாமல் முன்பு அவர்கள் வீட்டில் என்ன நடந்திருக்கும்,ஏன் அதனை சைந்தவி விஜயிடம் கூறவில்லை,சைந்தவியை காயப்படுத்திய நபர் விஜய் அக்காவா ,ரித்துக்குட்டி கதையில் வந்தது அழகாக இருந்தது.
நன்றி