murugesanlaxmi
Well-Known Member
கே : கல்யாண வீடுகளில் ஏன் வாழைமரம் கட்டுகிறார்கள்??
ப : கட்டலைனா வாழைமரம் விழுந்திடுமே
ப : கட்டலைனா வாழைமரம் விழுந்திடுமே
நீ தூங்க விடல....உளறல...உண்மை ...விஜி சொன்னது போல...என்னை ஷாலினி போல நம்புவாளான்னு பீல் பண்ணுவார்....அதுக்கு மேலேன்னு வர்ஷூக. கு தூங்கலையா..
தூக்கத்தில் உளறுதா...
சூப்பர் சகோதரிWelcome back couples...
மிஸ் யு சொல்லாதத...
ஒரு கை பற்றி தெரிவிச்சாச்சு....
காயங்களுக்கு மருந்து
சில நேரங்களில் காலமே ஆகும்..
இணையும் காலம்
விரையும் போதும்
கடந்த நாட்களின்
ரணங்களை நினைப்பதில்
தவறில்லை..
அந்நினைவுகளே பின்
வரும் காலங்களில்
பிழையின்றி வாழ
வழி நடத்தும்..