அவள் போடாத பாட்டு இருக்குமா என்ன...நீங்க போட்டுட்டீங்களா
அவள் போடாத பாட்டு இருக்குமா என்ன...நீங்க போட்டுட்டீங்களா
இல்லை சகோதரி ,நீ என்பது யாதெனில் புக் பின்புறம் விளம்பரம் உள்ளதுபுத்தகம் வந்துடுச்சா..சகோ
நீ இன்னும் எழுதாத பாட்டுக்கள் தான் போடலஅவங்க பாட்டு இல்ல.... ரீபிட்டு....
அதான் கேட்டேன்...புத்தகத்தின் பின்பக்கம் அடுத்த கதை தலைப்பு இருக்கும்இல்லை சகோதரி ,நீ என்பது யாதெனில் புக் பின்புறம் விளம்பரம் உள்ளது
அது தான் சகோதரி எப்போது வரும் என்று கேட்டேன். தலைப்பு சொல்கிறது காதல் கதை என்று.முன்பு ஆங்கிலம் பிரச்சனை.இப்போது உங்களால் தமிழில் உடனுக்குடன் கேட்டுவிடுவது.மல்லி சகோதரி சொல்லாவிட்டாலும் நம் நண்பர்கள் உடனே சொல்லிவிடுவார்கள்.அதான் கேட்டேன்...புத்தகத்தின் பின்பக்கம் அடுத்த கதை தலைப்பு இருக்கும்
இந்த கதை முடித்தப்பின் தான் எழுதுவாங்க சகோ..அது தான் சகோதரி எப்போது வரும் என்று கேட்டேன். தலைப்பு சொல்கிறது காதல் கதை என்று.முன்பு ஆங்கிலம் பிரச்சனை.இப்போது உங்களால் தமிழில் உடனுக்குடன் கேட்டுவிடுவது.மல்லி சகோதரி சொல்லாவிட்டாலும் நம் நண்பர்கள் உடனே சொல்லிவிடுவார்கள்.
Good choice of song for SJMநீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
நீ வாழ தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
—
வா வா அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
—
கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் எனும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
பார்வை அல்ல பாவை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கண்ணி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கண்ணி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
—
வா வா அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
நானும் ஆவலாக இருக்கேன்...Very eager to meet eshwar and varshu today
நன்றி லட்சுமி..Good choice of song for SJM