E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி

சில நேரம், சில நிமிடம், சிலை ஆகிறேன்
சிலை உன்னை தினம் காண மனம் வாடினேன்

நீங்காமலே நீ எந்தன் நெஞ்சில் நின்றாய் அடி
விழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி


வந்து சொல்லவா என் ஜீவன் படும் வேதனை
இங்கு நீ இல்லையே நான் இல்லையே

எந்தன் நெஞ்சுக்குள் நான் கண்ட ஓவியம்
அதில் நீ பாதியே நான் பாதியே


வேதாந்தம் சொல்லும் வேதங்கள் எல்லாம்
வேண்டாம் வேண்டாம் பெண்ணே
வேதாந்தம் சொல்லும் வேதங்கள் எல்லாம்
வேண்டாம் வேண்டாம் பெண்ணே

பெண்ணே பெண்ணே உன் காதலன் இங்கே
ஓயாமலே உந்தன் ஞாபகம்
நெஞ்சில் நின்றதே
Superb, very lovely song, Meera dear
 

banumathi jayaraman

Well-Known Member
இப்படி நீங்க dance ஆடுறது பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு....

நாம எல்லாரும் சேர்ந்து சிரிச்சி பேசி பாடி ஆடி கவிதை புனைந்து கலாட்டா பண்ணி ஜாலியா இருக்கறத்துக்கு மல்லிகாக்கு தான் நன்றி சொல்லனும்......

இப்பலாம் வீட்டில கூட கடுப்பா கோபமா இருந்தா பிடிக்கல பா....
இது, இது, இது, இதைத்தான், நானும் எப்பொழுதும் எதிர்பார்க்கிறேன், விரும்புகிறேன், தங்கமலர் டியர்
 

fathima.ar

Well-Known Member
Manimevandadhost: 46523 said:
அடுத்த எப்பியில் இன்னொரு காபி போடுவாரு தல... ஏன்னா இருவருக்கும் பசி வேற... அரை கப் காபி.தான் குடிக்கிறாங்க...
அப்ப பார்த்துட்டு சொல்றேன் என்ன காபின்னு:p
வயசு தலைக்கு அதிகம் வேற...
இவங்க விளையாடட்டும்....
வர்ஷிக்கு ஆசை இருக்கு தலய அப்படியே கட்டிக்கனும்னு.....அத செய்யாம ஏன்தான் பிடிவாதமோ...
Samayakaramma vandadhu marandhitucha..
 

ThangaMalar

Well-Known Member
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோறும் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று காயுமோ…

ஓயாத தாபம் உண்டான நேரம் நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமோ…
 

fathima.ar

Well-Known Member
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

உன்ன பார்த்துதான் தடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு



பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே

ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே

ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குர என தாக்குற



கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயிலா காண பத்து சென்மம் எடுப்பேனே

காட்டு செத்த கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல...
 

Hema27

Well-Known Member
முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!

என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க எப்படி இவங்க இருவரையும்
புரிந்து காப்பி பொடி வாங்க....:)
தல கோபிப்பாரா...கி...கி;)
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர், பொன்ஸ் டியர்
நல்ல காபி பொடி கிடைச்சுதா, பொன்ஸ் செல்லம்?
woohoo-dancing-banana-smiley-emoticon.gif
ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே!!?
ஹா, ஹா, Very superb, ஹேமா செல்லம்
இதை பாராட்டாக எடுத்துக்கலாமா....:p:p
தங்கமலர் என்னை பாராட்டுறா....ஓடி வாங்க....மழை வரப்போகுது...
மல்லிக்கு நன்றி தானே சொல்லிடலாமே
thank-you-glitter-smiley-emoticon.gif
மல்லி
ஹா, ஹா, லவ்லி, பொன்ஸ் செல்லம்
நானு ஓடி வந்துட்டேன், பொன்ஸ் டியர்
நாம, இதை பாராட்டாவே எடுத்துக்கலாம், பொன்ஸ் செல்லம்
நம்மளோட நன்றியை, நிறைய, நிறையவே, நம்ம மல்லி செல்லத்துக்கு, சொல்லிடலாம், பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர், பொன்ஸ் டியர்
நல்ல காபி பொடி கிடைச்சுதா, பொன்ஸ் செல்லம்?


ஹா, ஹா, Very superb, ஹேமா செல்லம்

ஹா, ஹா, லவ்லி, பொன்ஸ் செல்லம்
நானு ஓடி வந்துட்டேன், பொன்ஸ் டியர்
நாம, இதை பாராட்டாவே எடுத்துக்கலாம், பொன்ஸ் செல்லம்
நம்மளோட நன்றியை, நிறைய, நிறையவே, நம்ம மல்லி செல்லத்துக்கு, சொல்லிடலாம், பொன்ஸ் டியர்
வர்ஷூ தான் சொல்லணும் பானு டியர்...அவள் வெளிநாட்டில் காய்ந்து கிடந்ததற்கு...கழனித்தண்ணீர் போல காபி கொடுத்தால் கூட ரசித்து குடிப்பாள்...நிசமாக மல்லிக்கு நன்றி சொல்லுவோம்...பெரிய பேனரில் வச்சிடலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top