S
semao
Guest
அத்தியாயம் முதலில்
இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .விவாகரத்துக்கு முதல் அறிவுப்பு. .
அத்தியாயம் கடைசியில் குழந்தைக்கான ஏக்கம்..
நினைவுக்கும் நிஜத்திற்கும் நடக்கும் போராட்டம். .
நினைவு ஜெயிக்குமா
நிஜம் ஜெயிக்குமா?
போன அத்தியாத்திலேயே நினைத்தேன். உதவாக்கரைக்கு ஒன்பது மாச குழந்தையானு.. (ரஞ்சியால என் வாயிலேருந்து தப்பிச்சான்)
என்னடா மல்லி மழல பட்டாளத்த காட்டாறாங்களே ,நாரதர் வேலையானு!பாவம்
வர்ஷ்க்கு ஏக்கம்!போதாக்குறைக்கு ஷாலினிய
கட்டிப்பிடித்து அது ஒரு ஏக்கம்!
கொடுத்தது தான் கொடுத்தீங்க பாரபட்சமின்றி தரக்கூடாதா?ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!
காட்டமாட்டேனு சொல்லிட்டு என்னைப் பார்,என் கண்ணைப் பார்னு கண்ண விரிச்சு காட்றீயே செல்லம்!
குச்சி ஐஸ் கேட்டா ஐஸ் பார தரீயே செல்லம்..எங்க தல சும்மா ஆகாசத்துல பறந்ததுட்டு இருக்கார்!
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்..
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே..
அருமை அற்புதம் அழகு
உங்கள் விமர்சனம் மிக அருமை
அதிலும் உங்கள் விமர்சனத்தின் முதலும் கடைசியும் அருமை அற்புதம்