அழகு வார்த்தைகள்.....இல்ல ....முதல் cmts ல ..நோ ஸ்டிக்கர்ஸ் டா...
என் வார்த்தைகள் மட்டும் தான் பேசணும்.
super Meeraநல்லா இருக்கு epi mam
ஆனாலும்
varshu babe பார்க்கும் போது
முகத்திரையை கிழித்து வெளியே வா என் பொண்ணே
உன்னுள் இருக்கும் அன்பு மழை இங்கே தேவை
இவர்களும் குழந்தைகள் தான் தப்பு செய்ததால்
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதய மூலையில்
நானே இருப்பேன்
கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்க சொன்னேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்
ஹாய் மல்லி சிஸ்.
பிளாஸ்பேக்ல வர்ஷிய அடிச்சாரா ஈஸ்வர்.
குழந்தைகளோட உரையாடும் போது வர்ஷி மைண்ட் வாய்ஸ்ல வருது....
ஈஸ்வர் ரஞ்சனிக்காக வர்ஷிய கவனிக்காம விட்டுட்டேனும் ஒத்துக்கொள்கிறார்....
அஸ்வின் பற்றியும் குடும்பத்துக்கு நான் காரணம் இல்லாம எதையும் செய்வேனா சொல்கிறார்....எல்லா விதத்திலும்.. அன்பை நிருபனம் செய்கிறார்...சிறப்பான பதிவு...
தல குழந்தை வேண்டும்னு நினைக்கலை.
அவளையே குழந்தையா பார்க்க ஆரம்பிச்சிட்டார்.....ஆனால் வர்ஷி ஆசை படுவது....சிறப்பு....தாய்மை தானே பெண்ணின் அழகு...நீல கண்களோட குட்டி வர்ஷி வந்து ஈஸ்வரிடம் அன்பு மழை பொழிய வேண்டும்...
வர்ஷியிடம் கிடைக்கலை....மகளிடமாவது கிடைக்க கருணை செய்ங்க...
மல்லிகையின் மனம் உங்கள் எழுத்தின்
மூலம் எங்கள் மனங்களை உணர செய்கிறீர்கள்..
இந்த பதிவு மிகவும் அழகானது..
அண்ணன் தங்கை உறவையும் குழந்தைகளை வைத்து சரி செய்ய முயற்சிப்பது அழகு..
முரளியிடம் கோபம் கொள்வது இயல்பு..
மலர் அம்மா வின் குறும்பு பார்வைக்கு
புண்ணகைப்பது பேரழகு..
குழந்தைகளுடன் வர்ஷினி இயல்பாக இருக்கிறாள்..
Shalini varsh பேசிகொள்வது ஒரு நல்ல புரிதல் உள்ள உறவை நாட்கள் கடந்த பின்னும் தொடர்வது சூப்பர்..
பத்துவின் வெட்கம் அழகு..
கமலாம்மா half page கூட சொல்லல ஆனா.. ஒரு strong emotion..
தங்கமலர், மணி உஙகளுக்காக...
rendume mirugam thandaa..
Puriyalai....angeyum rendu irukke athan
நன்றி உமா..சூப்பர் மணி....
எல்லோரும் கமெண்டுல வெளுத்து வாங்கறீங்க பா.
அது பொன்னுமா ஸ்டிக்கர் கமண்டுக்கான பதில். பூனை....கரடி ...வருமே.Puriyalai....