E7 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
திருமணம் மறுக்க
துணிவில்லை..
மறுத்த உறவை
திரும்ப பெற தயங்கவில்லை..

என் உறவை மீட்க
உரிமையில்லையா..
உரிமைகோரவில்லை..
உறவை கோருகிறேன்..

அடைந்தவன் தான்..
இம்முறை அவள் இதயத்தை..
நீ ரொம்ப பாசிடிவ் ஆளு பேபி...
உன் கவிதை சூப்பர்...கண்ணன் நினைப்பது இதுவே.
தவறு செய்தவனா இருக்கிற ஒருத்தனை உன் கவிதை நல்லவனா காட்டுது:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் தோன்றியது சகோதரி

huge-thumbs-up-smiley-emoticon.gif
 

Hema27

Well-Known Member
மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
Malar super pa...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
செம டியர்.............
celebrating-smiley-emoticon.gif
 

arunavijayan

Well-Known Member
:)துரை வந்துட்டார்..
சுந்தரி வலி தந்த அழுத்தம்...பிடிவாதம் புரியுது.
துரையின் பரிமாணம்...சூப்பர்..
அந்த சின்னராசு வை ஒரு அப்பு வச்சிருக்கலாம்....:D
images (2).jpg
 

arunavijayan

Well-Known Member
:):) naanum... naanum....

Sema updt da malli..... Luv U Machi......

சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....
images (8).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top