ஒரு நாள் வாங்குவான் அப்பு துரை கையால் ..........அவ்வளவு நல்லவன்.சின்னராசு நல்லவரா கெட்டவரா
ஒரு நாள் வாங்குவான் அப்பு துரை கையால் ..........அவ்வளவு நல்லவன்.சின்னராசு நல்லவரா கெட்டவரா
நீ ரொம்ப பாசிடிவ் ஆளு பேபி...திருமணம் மறுக்க
துணிவில்லை..
மறுத்த உறவை
திரும்ப பெற தயங்கவில்லை..
என் உறவை மீட்க
உரிமையில்லையா..
உரிமைகோரவில்லை..
உறவை கோருகிறேன்..
அடைந்தவன் தான்..
இம்முறை அவள் இதயத்தை..
Malar super pa...மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
செம டியர்.............மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
நடந்தா நல்லா இருக்கும்..ஒரு நாள் வாங்குவான் அப்பு துரை கையால் ..........அவ்வளவு நல்லவன்.
naanum... naanum....
Sema updt da malli..... Luv U Machi......
சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....