Superகாதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.Unexpected ud malli sissy
பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை
என் மனதை கொன்று உன்னை மீட்டேடுத்தேன்
என்னை மறக்க துறக்க முடிந்ததோ?
these must be words in esh mind la erukum nu thonuthu
Varsh change is wonderful.. i admire her change siss
Esh life full of pain of 3ys... so much love..
Siss konjam sad still nice ud siss.. super ah koduthuringa....
Yes this seperation was needed to save herசில நேரங்களில் பிரிந்து பின் ஒன்று சேர்வது அத்தியாவசியம் ஆகிறது....
புயலுக்கு பின் அமைதி மாதிரி, கடைசி 4-5 episodes ரொம்ப கனமா இருந்தது.... அந்த மன நிலையில் அவர்கள் சேர்ந்து இருப்பதை விட பிரிவதே மேல்....ஒரு சூறாவளி அடித்து ஒய்ந்து விட்டது...
இனி வடிவேல் dialogue மாதிரி திரும்பவும் முதலில் இருந்து ஈஸ்வர் வர்ஷ் தேடி ஓட வேண்டியது தான்...
வர்ஷ் தன் நிலையை நிலை நிறுத்தி கொண்டாள் என்பது சந்தோசமே.... அவள் எண்ணப்படியே அஷ்வின்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள், அவனும் sincere சிகாமணி ஆகிவிட்டான்....
கதை பயணம் 5 வருடம் சென்று விட்டது...
ஈஸ்வர் பாவம் தான் பார்போம் .... ஆனால் சண்டை போட்டு வாழ்வதை விட பிரிவதே மேல்... இனி என்ன???
atleast re-entry வரும் போது ரஞ்சி-பத்துக்கு குழந்தை இருக்குமா???
True...trust is impt in any relationship... More impt in husb n wife relationshipSuper
Correct he should win her heart but how is he going to do itஇல்ல மணி..
கதை சீக்கிரம் முடியாது...
இனிதான் அவனுக்கு சவால்... தன் காதலியின் காதலைப் பெற....
முன்பு கிடைத்தது திருமணத்திற்கான சம்மதம் மட்டும் தான், காதல் அல்ல...
Chances are there that after Eshwar and Varshini's seperation more problems for Padhu, so as a moral support Ranjani would have settled her issue with him, or it might have gone big and will be continuing till nowஓ..பத்து, ரஞ்சி சமாதானம் ஆயிருப்பாங்களா...
ஒரு பாட்டில் 31/2 வருடத்தை நகர்த்தி விட்டீர்கள் மல்லி.
ஈஸ்வர் மாதிரி ஒருவன் இந்த சமூதாயத்தில் மனைவியை பிரிந்து வாழ சம்மதித்தது மிகப் பெரிய விஷயம்.
வர்ஷி மீதான காதலை அவன் நிருபித்து விட்டான். ஆனாலும் வர்ஷி அவனிடமிருந்து மணவிலக்கு கோருவது ஏன்?
ரத்தக் காட்டேரி என கூறி இருக்கிறான். பிரிவதற்கு முன் என்ன நிகழ்ந்தது என முழுமையாக கூறாமல் எங்களை மண்டை காய வச்சீட்டீங்களே
ஐஸ்வர்யா விஷயம் தெரிந்து விட்டதா. தலைய பிச்சிகிறா போல ஒரு பொம்மை இருந்தா போட்டிருப்பேன். இல்லாததால் உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.
SJM படிச்சி MM ஆகிடுவேன் போல
Good night malli
I dn tink so.... I dn think they would have settle it.....or eashwar mite advise ranjani n ask her to start her lifeChances are there that after Eshwar and Varshini's seperation more problems for Padhu, so as a moral support Ranjani would have settled her issue with him, or it might have gone big and will be continuing till now