E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

gani

Active Member
ஹாய் மல்லி, சட்டுஎன்று ஒரு திருப்பம் நம்பவே முடியவில்லை, இதான் மல்லி யாருமே எதிர்பார்க்க முடியாது. keep it rock, bye vidhya.
 

arunavijayan

Well-Known Member
காதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...
Super:)
 

Durga Elango

Well-Known Member
Varsh ena ethir pakura....3 years mela poitu apuram ena divorce epa ena nincha epidi panura ava happy ya irukurathu reason eswar than but avaluku athu theriyum nu ninkurean marraige life la interset poi avan epidi nalum evaluku wait panuvan endru eva divorce anupura pola... Ashwin matram nice... Ishuku enum marriage agulaya.......Ena patalum evan karvam adungala nenga sona line I loved it " enai pidikala vera yara pidika poguthunu" irunthalum oru bayam vadivel solura mathiri building storng basement weak ena panuva nu ovaru second bayam athu epa vandhuduchu eni ena panuvan
 

arunavijayan

Well-Known Member

Unexpected ud malli sissy

பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை
என் மனதை கொன்று உன்னை மீட்டேடுத்தேன்
என்னை மறக்க துறக்க முடிந்ததோ?
these must be words in esh mind la erukum nu thonuthu

Varsh change is wonderful.. i admire her change siss
Esh life full of pain of 3ys... so much love..

Siss konjam sad still nice ud siss.. super ah koduthuringa....
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.:)
 

arunavijayan

Well-Known Member
சில நேரங்களில் பிரிந்து பின் ஒன்று சேர்வது அத்தியாவசியம் ஆகிறது....
புயலுக்கு பின் அமைதி மாதிரி, கடைசி 4-5 episodes ரொம்ப கனமா இருந்தது.... அந்த மன நிலையில் அவர்கள் சேர்ந்து இருப்பதை விட பிரிவதே மேல்....ஒரு சூறாவளி அடித்து ஒய்ந்து விட்டது...
இனி வடிவேல் dialogue மாதிரி திரும்பவும் முதலில் இருந்து ஈஸ்வர் வர்ஷ் தேடி ஓட வேண்டியது தான்...

வர்ஷ் தன் நிலையை நிலை நிறுத்தி கொண்டாள் என்பது சந்தோசமே.... அவள் எண்ணப்படியே அஷ்வின்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள், அவனும் sincere சிகாமணி ஆகிவிட்டான்....

கதை பயணம் 5 வருடம் சென்று விட்டது...
ஈஸ்வர் பாவம் தான் பார்போம் .... ஆனால் சண்டை போட்டு வாழ்வதை விட பிரிவதே மேல்... இனி என்ன???

atleast re-entry வரும் போது ரஞ்சி-பத்துக்கு குழந்தை இருக்குமா???
Yes this seperation was needed to save her
 

arunavijayan

Well-Known Member
இல்ல மணி..
கதை சீக்கிரம் முடியாது...
இனிதான் அவனுக்கு சவால்... தன் காதலியின் காதலைப் பெற....
முன்பு கிடைத்தது திருமணத்திற்கான சம்மதம் மட்டும் தான், காதல் அல்ல...
Correct he should win her heart but how is he going to do it:(
 

arunavijayan

Well-Known Member
ஒரு பாட்டில் 31/2 வருடத்தை நகர்த்தி விட்டீர்கள் மல்லி.

ஈஸ்வர் மாதிரி ஒருவன் இந்த சமூதாயத்தில் மனைவியை பிரிந்து வாழ சம்மதித்தது மிகப் பெரிய விஷயம்.

வர்ஷி மீதான காதலை அவன் நிருபித்து விட்டான். ஆனாலும் வர்ஷி அவனிடமிருந்து மணவிலக்கு கோருவது ஏன்?

ரத்தக் காட்டேரி என கூறி இருக்கிறான். பிரிவதற்கு முன் என்ன நிகழ்ந்தது என முழுமையாக கூறாமல் எங்களை மண்டை காய வச்சீட்டீங்களே:(


ஐஸ்வர்யா விஷயம் தெரிந்து விட்டதா. தலைய பிச்சிகிறா போல ஒரு பொம்மை இருந்தா போட்டிருப்பேன். இல்லாததால் உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.

SJM படிச்சி MM ஆகிடுவேன் போல:D:D

Good night malli:)
:D :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top