E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அப்போ இன்னும் ஐஸ்வர்யா கல்யாணம் ஆகாம இருக்காளா.....அதனால தான் இந்த டிவோர்ஸ் நோட்டீஸ் ........... இந்த வர்ஷினி பொண்ணை புரியவே இல்லை எனக்கு .........
ஈஸ்வருக்கே புரியல...நமக்கு எப்படி புரியும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நம் அனைவரின் கேள்வியும் அதுவே.....

உயிராய் நேசிக்கும் ஒருவனை மறக்க முடியுமா...
வேண்டாம் என துறக்கவும் கூடுமோ...
கல் நெஞ்சுக்காரி....
உன்னைப்போல் ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அழகான கவிதைக்கு இதோ என் பரிசில்

"யாரங்கே... பொன்முடிப்பு கொண்டு வா....
இல்லை... இல்லை... வேண்டாம்... (இங்கயும் அந்த பொன்ஸ்ஸா)...
வைர முடிப்பு கொண்டு வா"....
:D:D:D:pவைரத்தை செய்ய பொன்னு வேண்டும்..
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவ வரலைனா நான் போய் இழுத்துட்டு வரேன்........
இது நல்லா இருக்கே...
வர்ஷூ இங்கே உனக்கு ஒரு மாமியார் ரெடி பண்ணிட்ட..
மலரம்மாக்கு பதவி காலி...ஈஸ் கேட்குதா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்கலாம் போட்டியிலே இல்ல..
அது invalid பாட்டு..
சரி.. வந்தது வந்திட்டீங்க...
இந்த பாட்ட கேட்டுட்டு போங்க...

அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
நீ சொல்லி ...நான் கேட்பேனா....
அப்படித்தான்...
பாடுவேன்...

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
(இல்லை இல்லை சொல்ல)
 

aravin22

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது,உங்கட கதைகளில் வரும் இடைவேளை வந்துவிட்டது அதுவும் மூன்றரை ஆண்டுகள்,வர்ஷினி ஒருபக்கம் ஈஸ்வர் ஒருபக்கம்,,நடக்கூடாது என்று நினைத்த ஒருநிகழ்வு நடந்தேவிட்டது,இப்பிரிவானது அதுவும் வரஷினியின் நலன் கருதி ,அவர்மேலுள்ள காதலுக்காக ,தன்காதலை தன்னுள் அமிழ்த்தி வைத்திருக்கும் ஈஸ்வர் ,நானும் எந்தவித குழப்பமுமின்றி அவரை காதலிப்பதை புரிந்துகொள்கின்றார், சரித்திரம் மீண்டும் திரும்பிவிட்டது போல ,ஈஸ்வரர் மீண்டும் வர்ஷினிக்காக ஏக்கத்தோடு படகில் தண்ணீரில் மிதக்கின்றார்,வர்ஷினியின் செயல்கள் புரியவேயில்லை,கடைசியில் விவாகரத்து கடிதம்வேறு அனுப்பிவைத்துள்ளார்,ஒருவேளை இந்த விவாகரத்துதான் அவர்கள் மீண்டும் சேர்வதற்கான ஆரம்பபடிக்கட்டோ.

நன்றி
Aravin22
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நான் தலைல துண்டை போட்டுட்டு உட்கார்ந்து இருக்கேன் இந்த பொண்ணை நினைச்சு......
செம கடுப்புல இருக்கேன்........:(:(:mad::mad::mad:
அப்படி சொல்லப்படாது...
தல போல ..கூலாக இருக்கணும்:cool::cool::cool:
அவளைத் துண்டைக் காணும்...துணியைக் காணும் என்று ஓடி வர வைப்பான்
வெயிட் அன்ட் சீ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top