ஈஸ்வருக்கே புரியல...நமக்கு எப்படி புரியும்அப்போ இன்னும் ஐஸ்வர்யா கல்யாணம் ஆகாம இருக்காளா.....அதனால தான் இந்த டிவோர்ஸ் நோட்டீஸ் ........... இந்த வர்ஷினி பொண்ணை புரியவே இல்லை எனக்கு .........
ஈஸ்வருக்கே புரியல...நமக்கு எப்படி புரியும்அப்போ இன்னும் ஐஸ்வர்யா கல்யாணம் ஆகாம இருக்காளா.....அதனால தான் இந்த டிவோர்ஸ் நோட்டீஸ் ........... இந்த வர்ஷினி பொண்ணை புரியவே இல்லை எனக்கு .........
உன்னைப்போல் ..நம் அனைவரின் கேள்வியும் அதுவே.....
உயிராய் நேசிக்கும் ஒருவனை மறக்க முடியுமா...
வேண்டாம் என துறக்கவும் கூடுமோ...
கல் நெஞ்சுக்காரி....
வைரத்தை செய்ய பொன்னு வேண்டும்..அழகான கவிதைக்கு இதோ என் பரிசில்
"யாரங்கே... பொன்முடிப்பு கொண்டு வா....
இல்லை... இல்லை... வேண்டாம்... (இங்கயும் அந்த பொன்ஸ்ஸா)...
வைர முடிப்பு கொண்டு வா"....
இது நல்லா இருக்கே...அவ வரலைனா நான் போய் இழுத்துட்டு வரேன்........
Good morning dearNalaikku Monday payyana sclku anupanum..me jute..
Good night Uma, ponnuma, thangama, arasi, mani..aruna
நீ சொல்லி ...நான் கேட்பேனா....நீங்கலாம் போட்டியிலே இல்ல..
அது invalid பாட்டு..
சரி.. வந்தது வந்திட்டீங்க...
இந்த பாட்ட கேட்டுட்டு போங்க...
அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
ஈஸ்வர் உன்னை நாலு போடப்போறான்..Nalla rendu pottu
அப்படி சொல்லப்படாது...நான் தலைல துண்டை போட்டுட்டு உட்கார்ந்து இருக்கேன் இந்த பொண்ணை நினைச்சு......
செம கடுப்புல இருக்கேன்........