Sundaramuma
Well-Known Member
எனக்கு படித்தவுடன் தோன்றியத எழுதிவிட்டேன் மலர்....
டக்குனு மூவ் ஆனமாதிரி உணர்வு
எனக்கும் அப்படி தான் தோணினது.......
எனக்கு படித்தவுடன் தோன்றியத எழுதிவிட்டேன் மலர்....
டக்குனு மூவ் ஆனமாதிரி உணர்வு
அழகான கவிதைக்கு இதோ என் பரிசில்...
"யாரங்கே... பொன்முடிப்பு கொண்டு வா....
இல்லை... இல்லை... வேண்டாம்... (இங்கயும் அந்த பொன்ஸ்ஸா)...
வைர முடிப்பு கொண்டு வா"....
அழகான கவிதைக்கு இதோ என் பரிசில்பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை....
என் மனதை கொன்று உன்னை மீட்டேத்தேன்....
என்னை மறக்க துறக்க முடிந்ததோ
...
Ivlo naal kulandhai sonna makkals..
Valantha udan en divorce ketkuranu ippo bathil sollunga!!
பாட்டுக்கு பாட்டு..
போட்டிப்பாட்டா...
Nalla rendu pottu
Dei un Tamil patra ithula kaatathada
அரசி நோ கோபம்..நன்றி உமா... என்னோடது எல்லாம் ஒன்னுமே இல்ல... அரசி செல்வன் கவிதையை படிங்க.... வைரமுத்து பேத்தி...
உங்களுக்கும் அதே, மேகா
Thank you fathima...We love u la
நீங்கலாம் போட்டியிலே இல்ல..
அது invalid பாட்டு..
சரி.. வந்தது வந்திட்டீங்க...
இந்த பாட்ட கேட்டுட்டு போங்க...
அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்