E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
அழகான கவிதைக்கு இதோ என் பரிசில்...

"யாரங்கே... பொன்முடிப்பு கொண்டு வா....
இல்லை... இல்லை... வேண்டாம்... (இங்கயும் அந்த பொன்ஸ்ஸா)...
வைர முடிப்பு கொண்டு வா"....
:p:p:p:D:D:D:rolleyes::rolleyes::rolleyes:
 

ThangaMalar

Well-Known Member
பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை....
என் மனதை கொன்று உன்னை மீட்டேத்தேன்....
என்னை மறக்க துறக்க முடிந்ததோ

...
அழகான கவிதைக்கு இதோ என் பரிசில்

"யாரங்கே... பொன்முடிப்பு கொண்டு வா....
இல்லை... இல்லை... வேண்டாம்... (இங்கயும் அந்த பொன்ஸ்ஸா)...
வைர முடிப்பு கொண்டு வா"....
 

Sundaramuma

Well-Known Member
Ivlo naal kulandhai sonna makkals..
Valantha udan en divorce ketkuranu ippo bathil sollunga!!

நான் தலைல துண்டை போட்டுட்டு உட்கார்ந்து இருக்கேன் இந்த பொண்ணை நினைச்சு......
செம கடுப்புல இருக்கேன்........:(:(:mad::mad::mad:
 

Manimegalai

Well-Known Member
நன்றி உமா... என்னோடது எல்லாம் ஒன்னுமே இல்ல... அரசி செல்வன் கவிதையை படிங்க.... வைரமுத்து பேத்தி...


உங்களுக்கும் அதே, மேகா
அரசி நோ கோபம்..:D
அரசி கவிதை படித்தவுடன் புரியலை...
நான் வைரமுத்து பிக் ரசிகை...
ஆனால் அவரோட கவிதைகள் படித்தவர்க ள்அதிகம் விரும்புவாங்க...
ஆனால் மலர் உ ங்களது கவிஞர் வாலி மாதிரி..:D
பாமரர்களுக்கும் புரியும்...
வைரமுத்து பேத்திக்கு என் சார்பா மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....:)
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
நீங்கலாம் போட்டியிலே இல்ல..
அது invalid பாட்டு..
சரி.. வந்தது வந்திட்டீங்க...
இந்த பாட்ட கேட்டுட்டு போங்க...

அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

Wow..... Arumai :):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top