E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
பாட்டுக்கு பாட்டு..
போட்டிப்பாட்டா...
நீங்கலாம் போட்டியிலே இல்ல..
அது invalid பாட்டு..
சரி.. வந்தது வந்திட்டீங்க...
இந்த பாட்ட கேட்டுட்டு போங்க...

அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஆமாம் மலர்..
ஈஸ்வர் ரசிகையா இருந்து..
அவருக்கு வக்காலத்து வாங்கினதை பெருமையாக உணர்கிறேன்....
பெஸ்ட் காதல்..அவனோடது...அவளுக்கு யாரையும் பிடிக்காது....நினைக்கிற கெத்து.சூப்பர்:)

Yes....நிரூபிச்சுட்டான் ........:):):)
 

Sundaramuma

Well-Known Member
சில நேரங்களில் பிரிந்து பின் ஒன்று சேர்வது அத்தியாவசியம் ஆகிறது....
புயலுக்கு பின் அமைதி மாதிரி, கடைசி 4-5 episodes ரொம்ப கனமா இருந்தது.... அந்த மன நிலையில் அவர்கள் சேர்ந்து இருப்பதை விட பிரிவதே மேல்....ஒரு சூறாவளி அடித்து ஒய்ந்து விட்டது...
இனி வடிவேல் dialogue மாதிரி திரும்பவும் முதலில் இருந்து ஈஸ்வர் வர்ஷ் தேடி ஓட வேண்டியது தான்...

வர்ஷ் தன் நிலையை நிலை நிறுத்தி கொண்டாள் என்பது சந்தோசமே.... அவள் எண்ணப்படியே அஷ்வின்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள், அவனும் sincere சிகாமணி ஆகிவிட்டான்....

கதை பயணம் 5 வருடம் சென்று விட்டது...
ஈஸ்வர் பாவம் தான் பார்போம் .... ஆனால் சண்டை போட்டு வாழ்வதை விட பிரிவதே மேல்... இனி என்ன???

atleast re-entry வரும் போது ரஞ்சி-பத்துக்கு குழந்தை இருக்குமா???

பிரிவதற்கு முன்னால் நிறைய நடந்திருக்கு போல...... அவளை தான் வர வைப்பான்......
 

Sundaramuma

Well-Known Member
ஓ..பத்து, ரஞ்சி சமாதானம் ஆயிருப்பாங்களா...

ஆகாம இருப்பாங்களா ........ வர்ஷினிக்கு யார் கத்து கொடுப்பா.....
என்னோட கவலை இப்போ அது தான்..... இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்குது.....
தனிமை இல்லையாமே ........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top