S
semao
Guest
அவ தைரியத்தை பார்த்து 'பிராவோ' னு துரை இங்கிலீஷ்லாம் பேசுது....
திரும்பவும் சுந்தரியிடம் பேச வருகிறானே.... என்ன தைரியம்...
கொடுமை படுத்திட்டோம், துரத்திட்டோம் என அவன் அம்மாவையும் தப்புக்கு கூட்டு சேர்த்துக்குறான்....
தங்கைகளின் வாழ்வு பற்றி கவலைப்படுறானே,
சுந்தரி வாழ்வு பாழாக்கிவிட்டு? .....
நல்ல நியாயம்தான்...
manithanai avanudaiya thappu theriyuthu
but kanavanai he is not doing justification