இன்னொரு எபி இருக்கு... அதையும் பார்த்துட்டு சொல்லுங்கVaanga senthu povom. Nammala kozhantha pullaingalaavey nenaichikkittu romance kannulaye kaatta maattenguraanga sis
![]()
இன்னொரு எபி இருக்கு... அதையும் பார்த்துட்டு சொல்லுங்கVaanga senthu povom. Nammala kozhantha pullaingalaavey nenaichikkittu romance kannulaye kaatta maattenguraanga sis
![]()
அவன் ஹீரோயிசத்தை எங்க காட்ட விடறா இந்தப் பொண்ணு... இவ இருந்து விடற விஷயத்தை சால்வ் பண்ணவே நேரம் போகுது. இதுல இவ புத்தி வேற அப்பப்ப ரிவர்ஸ் கியர்ல போகும் ...poor fellow he has no chance!கதை ஹீரோயினியை மையப்படுத்தி மட்டுமே இருக்கு. ஸோ கதையின் நாயகன் சஹா மட்டுமே...
நினைச்சேன் இவளை யாரும் தூக்க வாய்ப்பில்லைன்னு....
நைட் நடந்ததை நினைச்சு தனியா யோசிக்க இப்டி போனாளோ....
டேய் ஹீரோனு சொல்லப்படும் சுதிரே, உனக்கு உள்ளுக்குள்ள லவ் இருக்குது போல.
கடைசி எப்பிலயாது அவக்கிட்ட சொல்லி அவளோட சிந்திக்கிற திறனை முழுசா உன் பக்கம் மட்டும் திருப்ப பாரேன்.
இல்லைனா லைஃப்லாங் நீ அவளை தேடிட்டேதான் இருக்கணும்
பாட்டி மாதிரி இவனும் முருகர் ஹெல்ப் இல்லாம இவளை சமாளிக்க முடியாதுன்னு முடிவு பண்ணிட்டான்நான் சொன்னா சரியா தான் இருக்கும்... அவளை அவளை தவிர யாரும் கடத்த முடியாது... 108 சுத்து சுத்துங்க
Story ends when the knots are all tiedY ragavi sis? Athukkulla prefinal
நினைக்காததை செய்யறவதான் சனாPrefinal...
சர்தான்...
சனா தான் இப்ப love zone ல இருக்காளே..
இப்படி உச்சிப்பாறைல உட்காருவான்னு நினைக்கல..
காலை உடைச்சா அவ காட்டிட்டு இருப்பான்னு நினைப்புPorumaiyin sigarama iruntha Darshana sigarathil poi utkaarnthu kadupethanavala kaalai udaikalaam thapiilai but athuku un Kai nalla irukanum sudhir.
Sorry teacher
இந்த தடவையும் பெயர் குழப்பம், மூணு இடத்துல சுதிருக்கு பதிலா வருண்னு போட்டு இருக்கீங்க... இம்போஸிஷன் எழுதினது பத்தலை போல..
View attachment 12474
வெச்சு செய்ய 20 epi... Vaanga பழகலாம்னு ஆரம்பிக்கற துக்குள்ள pre final... Tooooo muchபாட்டி மாதிரி இவனும் முருகர் ஹெல்ப் இல்லாம இவளை சமாளிக்க முடியாதுன்னு முடிவு பண்ணிட்டான்![]()
கதை எப்ப எப்படி முடிக்கறதுன்னு நான் தான் ஜி முடிவு பண்ணனும்வேற யார் செய்வா?wnga
Appo nanga..enga interest, involvement...etcEllam waste ah..கதை எப்ப எப்படி முடிக்கறதுன்னு நான் தான் ஜி முடிவு பண்ணனும்வேற யார் செய்வா?