முள்வேலியா? முல்லைப்பூவா? - 20

Advertisement

Saroja

Well-Known Member
எத்தனை வேலை பாத்து இருக்கா
சுதர்சன் அவள
ரொம்ப சரியா‌
புரிஞ்சு வச்சிருக்கான்

பாட்டி ஆசைகளை ஒண்ணு ஒண்ணா நிறைவேத்திக்கிறாங்க

சஹானாவுக்கு லேசா
காதல் வருது
சுசூ சீக்கிரம் நீயும் மனசு
தொறந்து பேசுப்பா
 

P.Barathi

Well-Known Member
சஹானாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கும் சுதர்சனின் பேச்சு அருமை. சஹானா எத்தனை முறை திரும்ப திரும்ப இது பொய் கல்யாணம்னு சொன்னாலும் சுதர்சனுக்கு அது நிஜமான கல்யாணம்னு அவர் வார்த்தை செயல் மூலம் சொல்லிகிட்டே இருக்கார். சஹானா அதை எப்ப புரிஞ்சுக்குவா. ரெண்டுபேருக்கும் இடைல மெல்ல உருவாகும் தோழமையான பாசப்பிணைப்பு அழகு.:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top