மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode.... இந்த துரை என்ன loose ah ivan matum tamil ah kadikiraan ah athe maari தானே kani yum.... ava vera maari yosikira kani yosikrathu Correct தானே இவன் எல்லார் முன்னாடியும் கொடுக்க வேண்டியது தானே அந்த kolusa theriyama கொடுத்த avala எப்படி kekura angaluku pathil solla முடியும்.... Loose ah அவன்... Ethuku அவ்வளவு kovam சின்ன பொண்ணு தானே ava un manasula irukaratha ava kita sollu.. Loose maari nadanthukuran... Athe maari தான் இந்த Aravind yum தமிழ் kita nadanthukuran... இப்போ அவன் ஊரு ke kalambitaan ah.... Super Super Super.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து எல்லாம் பொறாமைதான் காரணம்.... ஒரு பரிசால எவ்வளவு பிரச்சனை...இதுக்கு குடுக்கும் போதே கனி அத வாங்காம இருந்திருக்கலாம்... ஆனா அவன் மனச சொல்லாம வேற வழி்யில நடந்து அவ மனச உடைச்சிட்டான் ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தன்னுடைய பரிசையும் தன்னையும் கனி உதாசீனப்படுத்துறதா துரை தப்பாக புரிந்து கொள்வதின் விளைவாக ஒன்னும் தெரியாத புள்ளைகிட்ட முரட்டுதனமாக நடந்து கொள்கிறான். என்னதான் இருந்தாலும் துரை செய்தது தப்பு.
அதே தவறை அரவிந்தும் செய்துவிட்டு ஊருக்கு போயாச்சு. புயலில் அகப்பட்ட கொடியாய் அலைக்கழிவது என்னவோ இந்த சின்ன பொண்ணுங்க தான்.
ஒரு பரிசால எவ்வளவு பிரச்சனை...... கனி வேண்டாம்னா இவன்கிட்டயே குடுத்திருக்கலாம்... கோபம் துரையோட எல்லா நல்ல குணத்தையும் பின்னுக்கு தள்ளி அவன் மேல் தேவையில்லாத அபிப்ராயத்தை உருவாக்கிருச்சு.... அதே மாதிரிதான் அரவிந்த்..... துரை செய்த தவறுக்கான தண்டனை கிடைக்கும் சிஸ் ரொம்ப மகிழ்ச்சி சிஸ் உங்களை இங்கு பார்ப்பதில்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா கனி.. அவன்தான் கோவத்துல லூசுத்தனமா எதையாச்சு பேசி வைக்கறான்னா நீ அவனை பேச வைக்கனும்ன்னே கங்கனம் கட்டிட்டு அலைவ போல:rolleyes::rolleyes:

கொலுசு தரப்பவே மறுக்கனும் இல்லையா அவன்கிட்டவே கொடுக்கனும் அதவிட்டு ஊடால இதென்ன வேலை:mad::mad::mad:

ஏன்டா கோவம் வந்தா கன்னத்துல அடிக்கனும் டா துரை.. நீ என்னடா லிப்ஸ்ல அடிச்சு சாச்சுப்புட்ட அந்த புள்ளைய:oops::oops::oops::oops:

அரவிந்து நீயுமா ராசா:rolleyes:
துரை தமிழை பேசினான் இல்ல அப்பவே நேரா நின்னு பதில் சொல்லிருக்கனும் அதைவிட்டு நீயும் உன் கோவத்தை தமிழுகிட்ட காட்டிட்டு ஊரை பாத்து போய்ட்ட:sneaky::sneaky:

உங்க மனசுல உள்ளத சொல்லாம கோவத்த காட்டினா அதுங்க எப்படிடா தாங்கும்:rolleyes::rolleyes:

பாவம் புள்ளைக:cry::cry::cry:
ஹாய் சிஸ்.... அப்பத்தானே சி்ஸ் பிரச்சனை உருவாகும் ...ஹாஹாஹா.... அப்பவே கொலுச குடுத்திருந்தா இவன் முரட்டுத்தனத்தை இவ தெரிஞ்சுக்காமளே போயிருப்பா.... கிஸ்..... அடிக்க காரணத்தை தேடுறானுக போல சிஸ்.... அவங்க ரெண்டு பேருக்கும் இவனுகள வச்சு செய்ய ஒரு சான்ஸ் கிடைக்காமலா போயிரும்..... வெயிட் பண்ணுறாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பிரியா அக்கா சூப்பர் பதிவு
ஹாய் மேகலா நல்லாயிருக்கிங்களா.... ரொம்ப மகிழ்ச்சிப்பா இங்க உங்கள பார்ப்பதில்...ரொம்ப நன்றிடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top