banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாநீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் டியர்...எல்லாத்தையும் இப்புடி புட்டு புட்டு வைச்சா மீ பாவம் டியர்
ஹா ஹா ஹாநீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் டியர்...எல்லாத்தையும் இப்புடி புட்டு புட்டு வைச்சா மீ பாவம் டியர்
மகிழ்ச்சி சித்துNice
ஸாரி லச்சு சிஸ் கொஞ்சம் லேட்டாயிருச்சு இன்னைக்கு கண்டிப்பா அடுத்த பதிவ போட்டுருவேன் சிஸ்Nice ud sis.you have to come soon with next ud.please we waiting for next ud
மகிழ்ச்சி சிஸ்Super
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்nice
nice episode
மகிழ்ச்சி டியர் இன்னைக்கு கண்டிப்பா பதிவு உண்டு டியர்Interesting epi sis, waiting for next episode ...
சிலபேர் அவசர புத்தியால நிறைய தவறான முடிவெடுப்பாங்க டியர் அதுமாதிரி எடுத்த முடிவுதான்... செய்த உதவிய மறந்திட்டா ஆனா அவளோட பார்வையில வீட்டவிட்டு போறதும் ஒரு உதவின்னு நினைக்கிறா டியர்... இன்னைக்கு கண்டிப்பா அடுத்த பதிவு கொடுத்திருவேன் டியர்En Kani ippadi panna enga poita durai ya vidu Meenakshi ya ni aichu parthiya, avamga unaku evlo help pannamga avamgaluku nee katra nandri idu Dana, durai pavam un kitta manasu vittu pesanum nu varane avan enna pannuvan enga poi theduvan, durai kovathai konjam kuraichiko da, sikirama avamgalai thedumga pa, nice update maheswari dear next update kudumga thanks dear.
இது அவங்க யாருமே எதிர்பார்க்கலை டியர்... இப்ப வீட்ல ஒவ்வொருத்தரோட மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்... இப்ப கனிய அவங்க பார்த்தா நிலைமைகனி இப்படி செய்வான்னு நினைக்கவே இல்ல
ஊர் பேசும்
உறவுகள் விமர்சிக்கும்னு திருமணம் செய்து வச்ச மீனாட்சி அம்மா..
கனி அவங்க கிட்ட திருமணம் வேண்டாம்னே உறுதியா நின்றிருக்கலாம்..
இது அதைவிட அவமானம்
அவங்க குடும்பத்திற்கு.
இப்ப என்ன முடிவு எடுப்பாங்க.
துரை என்ன செய்யப் போறான்..
அந்தம்மா லெட்டர் போட்டிருக்காங்கள்ள சிஸ்... கையில மாட்டுனா பாவம் அவள இவன் என்ன பாடு பாடுத்துவானோ ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... புதுக்கதைக்கு என்நோட வாழ்த்துக்கள்....கனிய இப்படி வீட்டை விட்டு துரத்திட்டியே துரை. நீ பேசின பேச்சுக்கு அவ உசுர விடாம வீட்டை விட்டு போய்ட்டாளே! எப்படி கண்டு பிடிக்க போற? எங்க போய் இருப்பா