மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி வீட்டை விட்டு போய்ட்டாளா..
பாட்டி க்கு ம் கனி family க்கும்2ஏதோ தொடர்பு இருக்கும் போல...
துரை கையில கனி மாட்டினா கைமா தான்..
Intersting ud sis
ஹாஹாஹா நீங்க சொன்னது நடக்கும் கயல் ரெண்டு பேரும் பார்த்துக்கும் போது..... அட அட அட..... பார்ப்போம் என்ன நடக்குதுன்னு... எல்லா சந்தேகத்துக்கும் இன்னைக்கு பதில் வந்துரும்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud sis
Suspense thanga mudiyala
Please next ud kudunga sis
ஹாய் சிஸ்... ஸாரிப்பா சில காரணங்களால கொஞ்சம் லேட்டாயிருச்சு இன்னைக்கு கண்டிப்பா பதிவ போட்டுருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nalla poitu irukum bothu intha Kani escape ayitaale...durai manasodinchu poiduvaan iniyaavathu avan kobathai vittu avalai purinjikka muyarchi pannatum...
Enga ponalo eppadi kandu pidika poraano....
Seekiram avalai kandu pidikka vachirunga dear....
கனி அப்பத்தா பேச்சை மட்டும் வைச்சு அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம போயிட்டா டியர்... அவனுக்கு எப்படி முன்கோபமும் முரட்டுதனமும் இருக்கோ அது மாதிரி அவளுக்கு எல்லாமே அவசரப்புத்தி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Mahes dear. I don’t blame Kani for leaving as Durai has always been treating her harshly.
கண்டிப்பா நீங்க சொன்னதுதான் உண்மை விஜி டியர்.... அதோட இவளோட அவசரப்புத்தியும் காரணம் ....ரொம்ப நன்றி விஜி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன இது.இப்படித்தான் ஒரு வயசானவரை துணைக்கு வச்சிட்டு போவங்களா?கனிக்கும் இது திடீர் கல்யானம் தானே.அவளின் மன நிலைக்கு ஏற்ப கூட ஒரு துணை இருந்து இருக்கணும் இல்லையா?

அவர்கள் பொண்ணுக்கு கொடுத்த importance கனிக்கு கொடுக்க தோணலையா?யாரும் இல்லாதவர்கள்தானே,எங்கே போய்விடுவார்கள் என்ற எண்ணமா?

கனி தனியாக இருப்பதால் வரும் பிரச்சனை என்னவென்று அனுபவத்தில் தெரிந்தும் நீ இந்த முடிவு எடுக்கலாமா?நீயே இன்னும் சின்ன பெண்.இதில் வயது வந்த தங்கைகள் இருவரையும் வைத்து கொண்டு இந்த பொல்லாத உலகில் வாழ முடியுமா?

துரை கூட இருந்து இருக்கலாம்.மீனாட்சி அம்மா தன் தம்பி குடும்பத்தை சமாதனப்படுத்திவிட்டு தன் மகன் குடும்பத்தை விட்டுடாங்களே!!!!
எதிர் பாராத சூழ்நிலையில எதிர்பாராம நடக்கிறதுதானே சிஸ் விதி,.... இங்க யாருமே கனி எங்கையும் போகமாட்டா அவளுக்கு போக வேற இடம் இல்லைனு நினைச்சாங்க... அவங்க பொண்ணுன்னு சொல்லவும் உயர்ந்த அவங்க தராசு கனி பக்கம் கொஞ்சம் சாஞ்சது உண்மைதான்... ஆனா எல்லாரும் எதிர் பார்்ககாம நடந்திருக்கு சிஸ் நைஸ் கமெண்ட்ஸ் சித்து எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு கனிக்கு சப்போர்டா அவ பக்கம் உள்ளதை நியாயமா எடுத்து சொல்லியிருக்கிங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kani ippadiya seiva.. enge poi theduvanga . Durai family ku evalo asingam . Paavam durai sis
துரையோட மனநிலைய கனி அவன்கிட்ட மாட்டும் போது தெரியும்னு நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
pavam dhurai manasu vetu peasum varumbodhu kani ippadi pannakodadhu pls nxt ud sikirama podunga auntie
ரெண்டு பேர் மேலயும் சிலசில குறைகள் இருக்குடா இத அவங்க இனி எப்படி சமாளிக்க போறாங்கன்னு கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கடா...கண்டிப்பா இன்னைக்கு பதிவு உண்டுடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top