மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images.jpgimages(5).jpgimages(8).jpgimages(18).jpg




Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 13 1


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 13 2
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
 

banumathi jayaraman

Well-Known Member
துரைசிங்கம் குடும்பத்தில்
யாரையுமே குற்றம் சொல்ல
வழியில்லை, எக்ஸ்சப்ட்டு
பேச்சியம்மாள் அப்பத்தாவைத்
தவிர
இந்தக் கிழவி பாத்துலூமிலே
வழுக்கி விழுந்ததனால்தான்
இந்த கல்யாணப் பிரச்சனையே
வந்திருக்கு
சரி, இதுவும் நன்மைக்கே
இல்லாட்டி துரையும், கனியும்
ஒண்ணு சேர முடியுமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நான் ஏற்கனவே சந்தேகப்பட்டு
சொன்ன மாதிரி கனிமொழிக்கும்
முத்துராமனுக்கும் என்ன உறவு?
கனியின் அப்பா, பேச்சியம்மாளின்
இன்னொரு மகனா, மகேஷ் டியர்?
அப்பத்தாவிடம் மீனாட்சியம்மாள்
காண்பித்த பையில் என்ன
பொருட்கள் இருந்தது?
கனியின் அப்பாவின் செயின்,
பிரேஸ்லட் இந்த மாதிரி ஏதாவது
அடையாளப் பொருட்களோ?
இல்லை, கனிமொழியின்
குடும்ப போட்டோவா?
மூச்சுப் பேச்சு இல்லாமல்
பேச்சி அப்பத்தா எதைப்
பார்த்து மயங்கி விழுந்துச்சு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top