என்ன இது.இப்படித்தான் ஒரு வயசானவரை துணைக்கு வச்சிட்டு போவங்களா?கனிக்கும் இது திடீர் கல்யானம் தானே.அவளின் மன நிலைக்கு ஏற்ப கூட ஒரு துணை இருந்து இருக்கணும் இல்லையா?
அவர்கள் பொண்ணுக்கு கொடுத்த importance கனிக்கு கொடுக்க தோணலையா?யாரும் இல்லாதவர்கள்தானே,எங்கே போய்விடுவார்கள் என்ற எண்ணமா?
கனி தனியாக இருப்பதால் வரும் பிரச்சனை என்னவென்று அனுபவத்தில் தெரிந்தும் நீ இந்த முடிவு எடுக்கலாமா?நீயே இன்னும் சின்ன பெண்.இதில் வயது வந்த தங்கைகள் இருவரையும் வைத்து கொண்டு இந்த பொல்லாத உலகில் வாழ முடியுமா?
துரை கூட இருந்து இருக்கலாம்.மீனாட்சி அம்மா தன் தம்பி குடும்பத்தை சமாதனப்படுத்திவிட்டு தன் மகன் குடும்பத்தை விட்டுடாங்களே!!!!