பேரன்பு பிரவாகம் -6

Advertisement

Novel-reader

Well-Known Member
அன்பரசி இப்ப தன் பிள்ளைகளுக்கு பொருத்தமா துணை தேடுவதை விட தன்னோட இலவச மருத்துவமனை நிர்வாகத்துக்கு தான் பொருத்தமான ஆள்கள் தேடுற மாதிரி இருக்கு. கீர்த்தி இப்பவும் சரியாக தான் கணிக்கறா அவளோட தம்பியை.

பிரவாகன் முழுக்க முழுக்க தன் அப்பாவோட பிரதி போல இருக்கே. இதெல்லாம் அன்பரசிக்கு புரியாதா? பாவம் விஷ்ணுவும் மலரும்.

விஷ்ணுக்கு பிரவாகனால மட்டும் தான் பிரச்சனைன்னா பரவாயில்லை. இந்த மிர்ணி பொண்ணும் தன் பங்குக்கு கண்டிஷன்ஸ் என்கிற பெயர்ல அவனை படுத்தாமல் இருக்கணும்.

மலர் பிராவாக்கு குடுக்கற பதிலடி எல்லாமே சூப்பர். இருந்தாலும் இந்த முறை அவ இதை தவிர்த்திருக்கலாம் என்று தோணுது. முதல் முறை reflexive reaction கொடுத்தது சரி தான். ஆனால் மறுபடியும் இந்த மூடன்கிட்ட வாயாடாமல் இருந்திருக்கலாம். அந்த மூடன் இவ பயந்துட்டதா நினச்சா தான் என்ன?

தமன் யாரு?
 

Mathykarthy

Well-Known Member
கோபால் சின்ன மீனுக்கு தூண்டில் போட வந்தாரு பெரிய மீனே சிக்குற மாதிரி இருந்தா சும்மா விடுவாரா.... இனி விஷ்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு தான் ஓய்வாரு....

விமலா ஜாதகத்தை குடுத்து மலரை சிக்க வைக்க போறாங்க.....
மலருக்கும் வாய் அதிகம் தான்... ஓவரா அவனை சீண்டிட்டே இருக்கா.... ரெண்டு பேரும் கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top