Wow. உங்க பின் விளக்கம் மிக அருமை. நீங்க இவ்வளவு மெனக்கிட்டு சொல்லுவது வாசகர்களின் எண்ணவோட்டாங்களுக்கு தாங்கள் தரும் மதிப்பை காட்டுகிறது. அதற்கு எனது நன்றி.
நீங்க anti hero -க்கு குடுத்த விளக்கம் எனக்கு புதுசு. எனக்கு தெரிஞ்சு 'ப்ரியமுடன்'- விஜய், 'baazigar'- ஷாருக்ஹான் போன்றவர்களைதான் 'Anti-hero' -ன்னு சொல்லிக்கேட்ருக்கேன்.
உங்களோட விளக்கம் நல்லா இருக்கு.
இப்ப Accident எப்படி தான் நடந்தது. அது planned - ஆ இல்லை unexpected - ஆ?
ஜெயந்தன் திருட்டு - அதற்கு அவனோட காரணம் இதெல்லாம் உதய் சாதாரணமா கடந்து போனாலும் பூவைக்கு ரொம்ப கஷ்டம். உதய் அவன்கிட்ட கேட்ட கேள்விதான் correct - எப்பிடிதான் அந்த குடும்பத்துல அவன் மட்டும் இப்படி தப்பி பிறந்தானோ? எல்லாம் குடி படுத்தும் பாடு.
உங்க கதைக்கு எந்த spoiler-ம் கொடுக்காமல் நீங்க வெச்ச suspense-ஓட travel பண்ணி உதய் கெட்டவன் தான்னு
'நம்பின மாதிரியே'-
நான் குடுத்த comments எல்லாம் உங்களுக்கு பிடிச்சிருந்துதா?