கூடவே இருந்த பையனுக்கு கொடுக்காம மஹதிக்கு கொடுத்திருக்கார்னா காரணமில்லாம இருக்காது...இது தெரிஞ்ச பிறகு தான் மஹதி அடுத்து என்ன செய்யனு முடிவெடுக்க ஈஸியா இருக்கும்...இந்த சுநதர்ராஜன் ஓவரா பில்டப் கொடுக்கிறான்...
அடுத்த தலைமை யாருனு தெரிஞ்சு அவங்க ஆதரவளிச்சா தானே ஆஷுதோஷோட மிஷின உருவாக்க மேற்கொண்டு செய்ய முடியும்