நீயொரு திருமொழி சொல்லாய் 4

Advertisement

Joher

Well-Known Member
யக்காவ்.. கண்ணு வைக்காதக்கா.. :p:p:p

ரெகுலரா வர முயற்சிக்கிறேன். அவ்ளோதான். :love::love::love:
ம்ம்க்கும்..... கண்ணு வைக்கலைனா மட்டும் டெய்லி 2 போடுவ நீ.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ம்ம்க்கும்..... கண்ணு வைக்கலைனா மட்டும் டெய்லி 2 போடுவ நீ.....
ரெண்டா? :eek::eek::eek: தெய்வமே..
 

amuthasakthi

Well-Known Member
கூடவே இருந்த பையனுக்கு கொடுக்காம மஹதிக்கு கொடுத்திருக்கார்னா காரணமில்லாம இருக்காது...இது தெரிஞ்ச பிறகு தான் மஹதி அடுத்து என்ன செய்யனு முடிவெடுக்க ஈஸியா இருக்கும்...இந்த சுநதர்ராஜன் ஓவரா பில்டப் கொடுக்கிறான்...

அடுத்த தலைமை யாருனு தெரிஞ்சு அவங்க ஆதரவளிச்சா தானே ஆஷுதோஷோட மிஷின உருவாக்க மேற்கொண்டு செய்ய முடியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top