நானறியேன் உன்னை 7

Advertisement

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு மிலா:cry::cry::cry:.ஈஸ்வரன் , சுசிலாவை சொன்ன வாரத்தைக்கு அன்று அர்த்தம் புரியாமல் இருந்த வாணன்,இன்று நிலாவை எல்லோரும் அப்படி நினைக்க வைத்து விட்டான்:cry::cry:

ஜெகனிடம் பேசும் அந்த பெண் யார்:unsure::unsure:.வாணனை பற்றிய உண்மை தெரிந்த நிலா அவனிடம் இருந்து தப்பி செல்வாளா:oops::oops::oops:.
 

mila

Writers Team
Tamil Novel Writer
கனமான பதிவு மிலா:cry::cry::cry:.ஈஸ்வரன் , சுசிலாவை சொன்ன வாரத்தைக்கு அன்று அர்த்தம் புரியாமல் இருந்த வாணன்,இன்று நிலாவை எல்லோரும் அப்படி நினைக்க வைத்து விட்டான்:cry::cry:

ஜெகனிடம் பேசும் அந்த பெண் யார்:unsure::unsure:.வாணனை பற்றிய உண்மை தெரிந்த நிலா அவனிடம் இருந்து தப்பி செல்வாளா:oops::oops::oops:.
வணனே! "போ" என்று சொல்ல வைத்து விடுவாள்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அன்று அவள் தெரியாமல் செய்த தப்பு.... இன்று அவன் தெரிந்தே செய்கிறான் :(:(:(
பழிவெறி கண்ணை மறச்சிருச்சு. வாணன் மனசு மாறுவானானு பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உண்மை நிலை புரிந்த நிலா முடிவு என்னவாக இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top