நானறியேன் உன்னை 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
இதானா உன் டக்கு?
இதுதானா துகிலவாணனின் பழி வாங்கல்?
அதுக்கு எதுக்கு நிலாவைக் கல்யாணம் பண்ணனும்?
இல்லாட்டி நிலா நம்ப மாட்டாள்ன்னா?

ஆனால் இந்த இரண்டு மாதத்தில் குழந்தை வந்திருந்தால் வாணன் என்ன பண்ணுவான்?
தன் உயிர்ன்னு இவனுக்கு துடிக்குமா?
இல்லை தனக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லைன்னு அழிச்சுட சொல்லுவானா?

சுசீலாவிடம் பரிதாபம் வரவில்லை
புருஷன் விரோசனன் வந்து பார்த்துக்கட்டும்ன்னு கம்முன்னு சுசீலா இருக்காமல் வேண்டாத வினையைத் தேடிப் போய் குடும்பமே அவலமாகி விட்டது

அது சரி
வாணன் தப்புபுபுபு செஞ்சுடக் கூடாதுன்னு நினைக்கும் அந்த பெண் யாரு?
அர்ச்சனாவா?
அர்ச்சனா வாணனின் லவ்வரா?

அவள்தான் நிலாவுக்கு உதவ வேண்டும்
அவளை சந்திக்க நிலாவுக்கு ஸ்பை ஜெகன் நிலாவுக்கு ஹெல்ப் பண்ணுவானா?
 
Last edited:

RajiChele

Well-Known Member
Finally intha nila ku ipo than ena nadakuthu nu teriya arambikuthu!! Inum ena elam aka pokutho??

Antha phone la pesuna lady yar!!! Nice ud mila sis!!
 

Saroja

Well-Known Member
அவளுக்கு இப்ப புரிந்தது. கொஞ்சம் முன்னாடி புரிந்து இருக்கலாம்
வாணன் பத்தி கவலபடுவது யாரு

அவ கர்ப்பமா இருக்கானு நினைக்கிறேன்
அவளுடைய மன நிலையில்
அது புரியல போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top